இரவை சுடும் வெளிச்சம்

(0)
  • 7.5k
  • 0
  • 3k

காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது . இந்த வெயில் காலத்தில் அது பெரும் ஆறுதலை தந்தது .ரஞ்சித் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்தான்.அவனுடைய கண்கள் தூக்கத்தை வேண்டி கெஞ்சி கொண்டிருந்தன .அவனுடைய நினைவுகள் பின்னோக்கி சுழன்றன. இதே போல வெயில் காலத்தில் தான் அவனுடைய காதல் பயணம் இனிதே துவங்கியது . என்ன ரஞ்சித் இன்னும் தூங்கலியா? என கேட்டபடி வந்தான் ஜாபர். ஜாபரும் இவனும் ஒரே ஊர் . இருவரும் வேலை தேடி வந்து 6 மாதமாகிவிட்டது . ஜாபருக்கு வேலை கிடைத்து விட்டது . அவனுடைய தயவில்தான் இவன் தினசரி வாழ்வு ஓடி கொண்டிருக்கிறது . என்றைக்கு அந்த தீப்தியை பார்த்தானோ அன்றே இவன் வாழ்வு மாறிவிட்டது . இல்லே மச்சான் தூக்கம் வரலே .. என்னவோ தெர்ல .இன்னுமாடா நீ தீப்தியை நெனைச்சிகிட்டு இருக்கே ?மறக்க முடியல மச்சான் . அப்படி தீப்தி செய்தது என்ன இவனை காதலித்ததுதான்.

1

இரவை சுடும் வெளிச்சம் - 1

காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது . இந்த வெயில் காலத்தில் அது பெரும் ஆறுதலை தந்தது .ரஞ்சித் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்தான்.அவனுடைய கண்கள் தூக்கத்தை வேண்டி கொண்டிருந்தன .அவனுடைய நினைவுகள் பின்னோக்கி சுழன்றன. இதே போல வெயில் காலத்தில் தான் அவனுடைய காதல் பயணம் இனிதே துவங்கியது . என்ன ரஞ்சித் இன்னும் தூங்கலியா? என கேட்டபடி வந்தான் ஜாபர். ஜாபரும் இவனும் ஒரே ஊர் . இருவரும் வேலை தேடி வந்து 6 மாதமாகிவிட்டது . ஜாபருக்கு வேலை கிடைத்து விட்டது . அவனுடைய தயவில்தான் இவன் தினசரி வாழ்வு ஓடி கொண்டிருக்கிறது . என்றைக்கு அந்த தீப்தியை பார்த்தானோ அன்றே இவன் வாழ்வு மாறிவிட்டது . இல்லே மச்சான் தூக்கம் வரலே .. என்னவோ தெர்ல .இன்னுமாடா நீ தீப்தியை நெனைச்சிகிட்டு இருக்கே ?மறக்க முடியல மச்சான் . அப்படி தீப்தி செய்தது என்ன இவனை காதலித்ததுதான். ...மேலும் வாசிக்க

2

இரவை சுடும் வெளிச்சம் - 2

கார்த்திக்கை அவசரமாக ஆம்புலன்ஸ் இல் ஏற்றி அழைத்து கொண்டு போனார்கள் . சுட்டது யார் என்று தெரியவில்லை . தீப்திக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. சுட்டது ரஞ்சித்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவனுக்கு அவ்வளவு துணிச்சல் எல்லாம் கிடையாது .போலீஸ் வந்து விசாரித்தார்கள் . கார்த்திக் பேசும் நிலையில் இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து வெளியே கேன்டீனுக்கு வந்து ரஞ்சித்துக்கு போன் பண்ணினாள் . எங்கடா இருக்கே உன் வேலையா இது ? சே சே.. அதானே பார்த்தேன் நீயாவது எனக்காகவாவது ? என்றாள். அவசரப்படாதே தீப்தி .நான் இப்போ சென்னைல இல்லை . காஞ்சிபுரத்துல இருக்குற என் friend வீட்டுக்கு வந்திருக்கேன் . போலீஸ் என்னை தேடலை இருந்தாலும் .. கார்த்திக் எப்படி இருக்கான் ?அவன் இன்னும் ICU ல தான் இருக்கான் . பாத்து ஜாக்கிரதை தீப்தி . நீ மொதல்ல பத்திரமா இருடா . ...மேலும் வாசிக்க

3

இரவை சுடும் வெளிச்சம் - 4

ராமின் உதவி தீப்திக்கும், ரஞ்சித்துக்கும் ஆறுதலாய் இருந்தது. சொன்னபடி மறுநாள் பிரதீப் வரவில்லை. அவனுடைய அலுவலகத்துக்கு போன் செய்த போதும் அவன் ஆபிசுக்கு வரவில்லை என பிரதீப்புக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்த போது அவனிடமிருந்து கால் வந்தது. சார் எங்கே இருக்கிறீர்கள் உடனடியாக பார்க்கவேண்டும் என்று சொன்னான் . குறிப்பிட்ட இடத்தை சொல்லி வர சொன்னான். ராம் சார் என்ற குரல் கேட்டு திரும்பினான் . இவர் எங்க பாஸ் மாதவன். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ராம் .உக்காருங்க ராம் இவர்கள் ஏதோ சின்னப்பிள்ளை கண்ணாமூச்சி போல ஐபோன் வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் . நான் விஷயத்துக்கு வரேன் எனக்கு அந்த ஐபோன் வேணும் . உங்களுக்கு எவ்வளவு வேணும் . சீக்கிரம் சொல்லுங்க . நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமில்லை . ரெண்டு பேர் செத்துருக்காங்க . அதுக்கான காரணம் தெரியாம நான் அதை ...மேலும் வாசிக்க

4

இரவை சுடும் வெளிச்சம் - 3

ஜாபர் அப்படி எந்த பொருளை வைத்திருந்தான் என தெரியவில்லை. ரஞ்சித் சென்னைக்கு பயணமானான் . எப்போதும் போல வேலைக்கு போனான். இது போல unknown நம்பரில் கால் வந்தது என்ற போது இது ஒரு ஸ்கேம் என்றார்கள் கூட வேலை பார்ப்பவர்கள் . தீப்தியை சந்தித்தான் . ஜாபர் சம்பந்தமா உனக்கு ஏதாவது மறுபடி கால் வந்துச்சா என்றான் . இல்லே அன்னிக்கி வந்தது தான். நாம டிடெக்ட்டிவ் யாரையாச்சும் பாக்கலாமா என்றாள்?. கொஞ்சம் பொறு தீப்தி அந்த பொருள் என்னனு கண்டுபிடிக்கணும் அதுக்கு அப்புறமா நாம டிடெக்ட்டிவ் பார்க்கலாம் . கார்த்திக் என்ன சொல்றான். அந்த துப்பாக்கி சம்பவத்துக்கு அப்புறம் ஆளே மாறிட்டான் . என்னை கண்டாலே விலகி போறான் . என்னனு தெரியல . ஒரு வேளை அவனை குறி வெச்சவங்க உனக்கும் வைக்கலாம்னு நினைக்கிறானோ என்னவோ ? சரி ரஞ்சித் நான் வரேன்.ஏன் இவ்ளோ அவசரம் ...மேலும் வாசிக்க

5

இரவை சுடும் வெளிச்சம் - 5

தீப்தி என்ன நடக்கிறதென யோசிப்பதற்குள் காரில் பலவந்தமாக ஏற்றப்பட்டாள். என்ன ராம் தீப்தியை காணோம்னு யோசிக்கிறியா ? எனக்கு வேற வழி தெரியல நீ அந்த குடுத்துட்டு தாராளமா கூட்டிட்டு போலாம் என்றான் மாதவன் . சரி எங்க வரணும் சொல்லு . குறிப்பிட்ட இடத்துக்கு ரஞ்சித்துடன் போய் சேர்ந்தான் ராம். தீப்திக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல்லே ராம் சார் என்றான். ஒன்னும் பயப்படாதீங்க ரஞ்சித் தைரியமா இருங்க நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டுதான் அவனை மீட் பண்ணவே போறோம் . வா ராம் சொன்ன மாதிரி வந்துட்டியே இவனும் வந்திருக்கானா ? உன் பேரென்னப்பா ? ரஞ்சித் . ஜாபர் friend தானே நீ . ம்ம் இப்போ என்ன வேணும் ..நீ அதை கொண்டு வந்து இருக்கியா? தரேன் மொதல்லே தீப்தியை விடு . நீ ஏன்பா அவசர படுற .. ரஞ்சிதே சும்மா இருக்காரு . நீ ...மேலும் வாசிக்க

6

இரவை சுடும் வெளிச்சம் - 6

ரகுராம் சொன்னதை அலட்சியடுத்திவிட்டோமே என ராம் வருந்தினான். நல்ல வேளை ட்ராபிக் constable ஒருவர் தடுத்து இருக்காவிட்டால் இந்நேரம் நினைக்கவே அச்சமாகத்தான் இருந்தது. நாந்தான் சொன்னனே அவ அனுப்புன ஆளுங்கதான் சார். நீங்க ஸ்ட்ரைன் பண்ணாதீங்க . எங்க போயிருக்காங்க மெடிசின் வாங்க . இதோ வந்துட்டாளே.. வாங்க சார் பாருங்க சார் யார்கிட்டயோ வம்பிழுத்து இந்த அடி வாங்கிருக்கார் . நீங்க அவர் friend ஆ ஆமா . கொஞ்சம் பார்த்து இருக்க சொல்லுங்க சார். அப்போதுதான் அவன் வந்தான் ஏண்டா அறிவு இருக்கா? இப்டி போய் அடிபட்டு வந்துருகியே எந்த ஏரியா பசங்கடா அவனுக ? அது வந்து .. ராஜி என குரல் கொடுத்தான். ராஜி பார்த்துவிட்டு வாங்க மதி என்றாள்ராஜி நான் போய் அவனுகளை உண்டு இல்லனு பண்ண போறேன் . ஒன்னும் வேணாம். மொதல்ல இவருக்கு கை,கால் சரியாகட்டும் . அதுவும் சரிதான் ...மேலும் வாசிக்க

7

இரவை சுடும் வெளிச்சம் - 7

தீப்தி, ரஞ்சித் மற்றும் ராம், தீபு உற்சாகமாக அந்த ட்ரிப்புக்கு தயாராயினர். எந்த தொந்தரவும் இல்லாமல் இந்த ட்ரிப்பை enjoy செய்ய வேண்டும் என ராம் . தீபு எதுவும் முக்கியமான கேஸ் வராம இருக்கணும் கடவுளே என வேண்டிக்கொண்டாள். இது என்ன ஹனிமூன் ட்ரிப்பா ?இவ்ளோ சந்தோசமா இருக்கே என தீப்தியை ரஞ்சித் கிண்டல் செய்தான். உன் கூட ட்ராவல் பண்ணணும்ங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை. என் favourite எழுத்தாளர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ? துணையோடு போங்கள்.. தனிமையை ரசியுங்கள்ன்னு .யார் அந்த எழுத்தாளர் எனக்கு தெரியாம .. எழுத்தாளர் யுவன் தான். ஓ யுவனா உனக்கவரை தெரியுமா என்றான் ரஞ்சித் ? ஒரு தடவை பார்த்திருக்கேன். அவர் இப்போ ரொம்ப எழுதறதில்லேன்னு சொன்னாங்களே . ஆமாம் அவர் மனைவி தற்கொலை பண்ணினதுலேர்ந்து அவரால எழுத முடியலே . சாரி . நீ எதுக்கு ...மேலும் வாசிக்க

8

இரவை சுடும் வெளிச்சம் - 8

யுவனுக்கு தான் நிச்சயம் தன்னால் முடிந்ததை செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ராம். சாமியார் நரசிம்மன் லேசுப்பட்ட ஆளுமில்லை. யுவனுக்காக இதை செய்துதான் ஆக ராம் நினைத்தான். தீப்தியிடமும் , ரஞ்சித்திடமும் நடந்ததை சொன்ன பொது அவர்களும் வருத்தப்பட்டார்கள் . ராம் சாமியாரை சந்திப்பதென முடிவெடுத்தான். மாந்த்ரீகம், மந்திரம் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது ராமுக்கு தெளிவில்லாமல் இருந்தது .தீபுவிடம் பேசும்போது நாமளே ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணி கையும் ,களவுமா பிடிச்சா என்ன என்றாள் . அது அவ்வளவு சுலபமில்லை . வேற ஒரு தம்பதிகள் மூலம்தான் அது நடக்கணும் நம்ம ரஞ்சித். தீப்தியவே நடிக்க வெச்சா என்ன . அது சரியாய் வருமா ? தீப்தி நிச்சயமா ஒத்துப்பாங்க . சாமியார் மோசமான ஆளா இருக்கறதுனால கொஞ்சம் தயக்கமா இருக்கு . தீப்தியவே கேட்டு பார்ப்போம் . நான் தீப்தியோட அண்ணனாகவும், நீ ரஞ்சித்தோட ...மேலும் வாசிக்க