Tamil new released books and stories download free pdf

Reading stories is a greatest experience, that introduces you to the world of new thoughts and imagination. It introduces you to the characters that can inspire you in your life. The stories on Matrubharti are published by independent authors having beautiful and creative thoughts with an exceptional capability to tell a story for online readers.


வகைகள்
Featured Books

நெருங்கி வா தேவதையே - Part 13 By kattupaya s

அருண் என்னவோ தன்னுடைய காதலை சொல்லிவிட்டானே தவிர ரஷ்மியின் நிலை பற்றி கவலைப்பட்டான். எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்க கூடாதோ என்றெல்லாம் யோசித்தான். ஜோ அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 12 By kattupaya s

ரஷ்மி பர்த்டேவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ராகவ் நினைத்தான். எல்லோரையும் தனித்தனியே பார்த்து பேசினான். அவள் மறக்க முடியாத பர்த்டேவாக இது இருக்க வேண்டும் எனவும் நினைத்தான். அருணோ...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 11 By kattupaya s

ரஷ்மி எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அதற்குமேல் சௌமியாவும் எதுவும் கேட்கவில்லை. சுகன்யாவிடம் ரஷ்மி இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள். எப்படியோ ரஷ்மி தான் நினைத்ததை ச...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 10 By kattupaya s

சௌமியாவை தற்காலிகமாக சமாதானம் செய்தாள் ரஷ்மி. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ராகவ் கேட்டுக்கொண்டான். தினமும் இசை வகுப்புகளுக்கு போய் வந்தான் ராகவ். அவன் முன்பை விட இப...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 9 By kattupaya s

இதெல்லாம் நல்லா பேசு ஆனா என்னை விரும்புறியா அப்படின்னு கேட்டா ஒண்ணும் சொல்லாதே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த சந்தோஷ சூழ்நிலையை மாற்ற விரும்பாமல் அவள் எண்ணம் போலவே நடந்து க...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 8 By kattupaya s

அருண் எதிர்பார்த்திருந்தது போல ராகவ் கொஞ்சம் போல வித்தியாசத்தில் பெயில் ஆகி விட்டிருந்தான் . தென்றலும், ரஷ்மியும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராகவை சமாதானப்பட...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 7 By kattupaya s

ஒரு நிமிடம்தான் அந்த அணைப்பு நீடித்திருக்கும்.ரஷ்மி சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டாள் . ஜோவும் தென்றலும் வந்து சேர்ந்தார்கள். என்னாச்சு ஏன் லேட் என ராகவ் தென்றலை கேட்டான். அவள் பத...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 6 By kattupaya s

ரஷ்மி தன் மனதில் இருந்த சலனங்களை போக்க இசையில் கவனம் செலுத்தினாள் .அருண் அதற்கு உறுதுணையாய் இருந்தான்.தென்றலோ ராகவ் தன்னை உண்மையாகவே காதலிக்கிறானா என்ற சந்தேகத்தில் இருந்தாள். சொன்...

Read Free

ஒரு நாளும் உனை மறவேன் - Part 24 (Last Part) By kattupaya s

அங்கே ரஷ்மியும் மயங்கி கிடந்தாள் . இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தாள் ஷிவானி. என்ன நடந்துச்சு என விசாரித்தாள் . எழிலும் ஹாஸ்பிடல் வந்துவிட்டான். அந்த பார்சல் பிரிக்க வேண்டாம்...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 5 By kattupaya s

ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை. ரஷ்மியின் மனதிலும்,ராகவின் மனதிலும் குழப்பமான சூழ்நிலையே இருந்தது. அன்று மாலை ரஷ்மியின் மியூசிக் பாண்ட் ஒத்திகை நிகழ்ச்சியை காண போயிருந்தான் ராகவ் கூடவே...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 13 By kattupaya s

அருண் என்னவோ தன்னுடைய காதலை சொல்லிவிட்டானே தவிர ரஷ்மியின் நிலை பற்றி கவலைப்பட்டான். எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்க கூடாதோ என்றெல்லாம் யோசித்தான். ஜோ அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 12 By kattupaya s

ரஷ்மி பர்த்டேவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ராகவ் நினைத்தான். எல்லோரையும் தனித்தனியே பார்த்து பேசினான். அவள் மறக்க முடியாத பர்த்டேவாக இது இருக்க வேண்டும் எனவும் நினைத்தான். அருணோ...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 11 By kattupaya s

ரஷ்மி எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அதற்குமேல் சௌமியாவும் எதுவும் கேட்கவில்லை. சுகன்யாவிடம் ரஷ்மி இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள். எப்படியோ ரஷ்மி தான் நினைத்ததை ச...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 10 By kattupaya s

சௌமியாவை தற்காலிகமாக சமாதானம் செய்தாள் ரஷ்மி. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ராகவ் கேட்டுக்கொண்டான். தினமும் இசை வகுப்புகளுக்கு போய் வந்தான் ராகவ். அவன் முன்பை விட இப...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 9 By kattupaya s

இதெல்லாம் நல்லா பேசு ஆனா என்னை விரும்புறியா அப்படின்னு கேட்டா ஒண்ணும் சொல்லாதே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த சந்தோஷ சூழ்நிலையை மாற்ற விரும்பாமல் அவள் எண்ணம் போலவே நடந்து க...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 8 By kattupaya s

அருண் எதிர்பார்த்திருந்தது போல ராகவ் கொஞ்சம் போல வித்தியாசத்தில் பெயில் ஆகி விட்டிருந்தான் . தென்றலும், ரஷ்மியும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராகவை சமாதானப்பட...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 7 By kattupaya s

ஒரு நிமிடம்தான் அந்த அணைப்பு நீடித்திருக்கும்.ரஷ்மி சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டாள் . ஜோவும் தென்றலும் வந்து சேர்ந்தார்கள். என்னாச்சு ஏன் லேட் என ராகவ் தென்றலை கேட்டான். அவள் பத...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 6 By kattupaya s

ரஷ்மி தன் மனதில் இருந்த சலனங்களை போக்க இசையில் கவனம் செலுத்தினாள் .அருண் அதற்கு உறுதுணையாய் இருந்தான்.தென்றலோ ராகவ் தன்னை உண்மையாகவே காதலிக்கிறானா என்ற சந்தேகத்தில் இருந்தாள். சொன்...

Read Free

ஒரு நாளும் உனை மறவேன் - Part 24 (Last Part) By kattupaya s

அங்கே ரஷ்மியும் மயங்கி கிடந்தாள் . இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தாள் ஷிவானி. என்ன நடந்துச்சு என விசாரித்தாள் . எழிலும் ஹாஸ்பிடல் வந்துவிட்டான். அந்த பார்சல் பிரிக்க வேண்டாம்...

Read Free

நெருங்கி வா தேவதையே - Part 5 By kattupaya s

ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை. ரஷ்மியின் மனதிலும்,ராகவின் மனதிலும் குழப்பமான சூழ்நிலையே இருந்தது. அன்று மாலை ரஷ்மியின் மியூசிக் பாண்ட் ஒத்திகை நிகழ்ச்சியை காண போயிருந்தான் ராகவ் கூடவே...

Read Free