The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.
Reading stories is a greatest experience, that introduces you to the world of new thoughts and imagination. It introduces you to the characters that can inspire you in your life. The stories on Matrubharti are published by independent authors having beautiful and creative thoughts with an exceptional capability to tell a story for online readers.
1.சந்தோஷ் சாரங்கன் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரது முகமும் மகிழ...
சாதாரணமாக கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எனக்கும் கதை...
திருமண வாழ்வு என்பது ஒரு இணையின் திருமண வாழ்க்கைப் பயணம் ஆகும்...
அன்று அந்திமாலை 6.00 மணி. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளை , மனமானது...
ஈரமான கடற்கரை காற்றுக்கு இடையில் வழக்கம் போல பிரியா முகில்காக காத்து கொண்டிருந்...
Each of us craves for going as a guest sometimes just for a change from otherwis...
இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் விஷால். அவனுக்கு தலையே சுற்றியது. தீபா என்ன ஆச்சு விஷால் உனக்கு என்றாள். ஏன் தீபா இப்படி பண்ணினே என்றான். உன்னை கொல்ல பார்த்தவனை சும்மா விட...
இன்ஸ்பெக்டரிடம் இருந்துதான் ஃபோன் வந்திருந்தது . விஷால் உங்களை ஆக்சிடென்ட் பண்ணி கொல்ல பார்த்தவனும் , ரேவந்த்தை ஆக்சிடென்ட் பண்ணி கொன்னவனும் ஒரே ஆள் தான்னு சொல்லியிருந்தேன் ஆமா சார...
விஷால், அனன்யா ஹனிமூன் plan பண்ணியிருந்தனர். ஆனால் இப்போது போக வேண்டாம் என்றான் விஷால். லாங் லீவுக்கு பிறகு இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருப்பதால் இரண்டு மாதம் கழித்து போகலாம் என்ற...
இன்னும் ஒரு வாரத்தில் அனன்யா வரபோகிறாள் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தான் விஷால். சுபாவும், தீபாவும் உற்சாகமடைந்தார்கள். அனன்யா படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு ஊர் திரும்புகிறாள்....
விஷாலும் சுபாவும் பெங்களூர் போக தயார் ஆயினர். வீடு ரெடி ஆகி விட்டது. பேலன்ஸ் பணத்துக்கு கொஞ்சம் சிரமப்பட்டான். சுபா அப்பா கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்தார். சீக்கிரமே வந்து பெங்க...
சொல்லுங்க ரேவந்த் ம்ம் அனன்யா உங்ககிட்ட எல்லாமே சொல்லி இருப்பா .. நான் தப்பு செய்து விட்டதா நினைக்கலை .. என் மனசுல இருக்குறத அவ கிட்ட சொன்னேன் அவ்ளோதான். அவளும் பெருசா react பண்ணலை...
விஷால் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தான். அனன்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . தீபாவும்,சுபாவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர்களுடைய உலகம் இன்னும் விரிவடைந்தது . அனன்யா ஆஸ்ட்ரேல...
அனன்யா அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக வந்த செய்தி கேட்டு அதிர்ந்தான். அனன்யா மனமுடைந்து போனாள்.இவனை கட்டிகொண்டு அழுதாள் . எல்லா வித இறுதி சடங்குகளையும் விஷால் செய்தான்....
விஷால் பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு அழைத்து போனான். பூங்காக்களில் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். பிறகு மைசூர் அழைத்து போனான். இயற்கை அழகு நிறைந்த பகுதிகளில் மெய்...
அன்றைய தினம் காலையிலேயே விஷால்,சுபா, தீபா மற்றும் அனன்யா கோவிலுக்கு போய் வந்து விட்டார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ மாற்றங்களை பார்த்துவிட்டான் விஷால். ஆனால் அனன்யாவின் காதல்...
உள்நுழைவைத் தொடரவும்
By Login you agree to Matrubharti "பயன்பாட்டு விதிமுறைகள் | மாட்ருபர்த்தி" and "தனியுரிமைக் கொள்கை"
சரிபார்ப்பு
பயன்பாட்டைப் பதிவிறக்குக
எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
Copyright © 2025, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved.
Please enable javascript on your browser