Read SCHOOL DAY MEMORIES by SIVA in Tamil Fiction Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

தொடரும் பயணம்

அவர்களின்  சந்திப்பு

அருள்‌‌,மாறன்,இராவணன். இவர்கள் மூன்று பேறும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள் . இவர்கள் மூவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் இவர்களது பள்ளி பருவத்தை முடித்து வேறொரு பள்ளியில் ஆறாம் வகுப்பில் இணைகின்றனர்.

வழக்கம் போல் இவர்கள் ஒரே பள்ளியில் இணைந்து பள்ளி பருவத்தை கழிக்கத் தொடர்கின்றனர். அவர்களின் புதுப் பள்ளியில் புதிதாக இரண்டு நண்பர்கள் சேர்கின்றனர் அவர்களின் பெயர் வேலன், ஆதி ஆகும்.

புதி தாக சேர்ந்த இருவரும் குறும்பு காரர்கள். அதிலும் ஆதி சேட்டை செய்யும் பையனாக இருந்தான். ஆதி செய்யும் சேட்டைகளால் தேவையின்றி வேலனும் ஆசிரியர்களிடம் மாட்டிக் கொள்வது வழக்கம்.

ஆதி செய்யும் சேட்டைக ளால் மற்ற மாணவர்கள் இவர் கள் இருவரை யும் நண்பர்க ளாக ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டினார்கள். ஆனால் அருள், மாறன் , இராவணன் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் ஆதி யையும் வேலனையும் நண்பர்களாக ஏற்றுக் கொண்டனர்.

ஆதியும் புரிந்து கொண்டு தேவை யில்லாமல் சேட்டைகள் செய்வதை குறைத்துக் கொள்ள தொடங்கி னான்
இவர்கள் ஐந்து பேரும் தனித் துவமானவர்கள்.

அருள் மிகவும் அமைதி யான பையன் எளிதில் புதிய நபர்களிடம் பேச மாட்டான். சிறிது காலம் அவர்களுடன் பழகி னால் தான் அவர்களுடன் நன்கு பேசத் தொடங்குவான். அருள் மிகவும் எளிதில் கோபம் கொள்வான்.

இவர்கள் முன் படித்த பள்ளி யை விட்டு இப்பள்ளியில் சேர்வதற்கு அருளின் கோபமும் ஒரு முக்கிய காரணம் ஆகும். தினேஷ் என்ற பையன் இவர் கள் மூன்று பேரையும் தேவை இல்லாமல் கேலி செய்ததால் அருள் தினேஷை அடித்து விட்டான்.

சண்டை யில் தினேஷின் மூக்கு உடைந்து இரத்தம் வர தொடங்கி யது இதனை பார்த்த தலைமை ஆசிரியர் இவர்கள் மூவரை யும் தற்காலிக மாக பள்ளி க்கு வர தடை விதிக்கப் பட்டதோடு அவர்களின் பெற்றோர்களை அழைத்தும் கண்டித்தார்.

இவர் கள் மூவரும் வீட்டிலேயே தடை காலத்தை கழித்தனர் பின்னர் பள்ளிக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக தினேஷ் அருளை கும்ப லாக சேர்ந்து சரமாரி யாக தாக்கினன்.

மாறன் மற்றும் இராவணன் தடுக்க முயன்ற பொழுது அவர்களின் மீதும் காயம் ஏற்பட்டது. இதை எல்லாம் கேள்வி பட்ட மூவரின் பெற்றோரும் இவர்களை வேறு பள்ளியில் சேர்த்து விடுவோம் என்று முடிவெடுத்து இவர்கள் மூ வரையும் இந்த புதிய பள்ளியில் சேர்த்த னர்.

இந்த சம்பவங் கள் எல்லாம் அருளின் மனநிலை யை மாற்றியது. தினேஷுக்கு தக்க பதிலடி குடுக்க வேண்டும் 
என்ற எண்ணம் அருளின் மனதில் நன்கு பதிந்து இருந்தது. மாறன் மிகவும் புத்திசாலி நன்கு படிக்கும் நல்ல மாணவன்.

இவன் அருள் என்ன சொல்கிறானோ அதை கேட்டு நடப்பான் இப்பள்ளி க்கு வருவதற்கு முன் அப்படி இல்லை. அருள் தினேஷை அடித்ததே மாறனை கேலி செய்ததற்கு தான் . அதன் பின் அருள் பேச்சை கேட்டு அதன் படி செயல்பட ஆரம்பித்தான்.

மாறன் நன்கு படிப்ப தால் மாறனு க்கு ஆசிரியர்க ளிடம் நல்ல பெயர் உண்டு. இராவணன் இவன் மிக எளிதில் எல்லோரிடமும் நன்கு பேசிப் பழகும் குணம் கொண்ட வன் இதனா லையே
வகுப்பில் இருக்கும் மாணவர் கள் அனை வரும் இராவண னிடம் நன்கு பேசுவார் கள்.

இராவணன் மிகவும்
வேடிக்கை யாக பேசி கொண்டே இருக்கும் பையன் என்ப தால் இவன் எப்போதும் சுறு சுறு ப்பாக எதையா வது செய்து கொண்டே இருப்பான்.இராவணன் அவனை சுற்றி உள்ளவர் களை சிரிக்க வைக்க முயற்சி செய்து கொண்டே இருப் பான்.

இராவணன் நன்கு பாடல் களும் கூட பாடுவான். வேலன் இவன் அமைதி யாய் சேட்டை கள் செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இயல் பாக நடிக்கும் நல்ல நடிகன் என்றும் கூற லாம்.

இவன் ஆதி யுடன் இருப்ப தால் இவனு க்கும் ஆசிரியர் கள் மத்தியில் கெட்ட பெயர் மட்டுமே கிட்டி யது. ஆதி மற்றும் வேலன் இவர் களின் வீடு மே பள்ளி க்கு அருகில் தான் உள்ளது.

அருள் மாறன் மற்றும் இராவணன் இவர் கள் மூவரும் பேருந்தில் பயணம் செய்து தான் பள்ளிக்கு வந்து சென்று கொண்டு இருக்கிறார் கள். இப்படியே அமைதி யாய் இவர்கள் ஆறாம் வகுப்பை யும் ஏழாம் வகுப்பையை யும் முடித்து விட்டு எட்டாம் வகுப்பு கல்வி யை தொடர் கின்றனர்.

அத்தியா யம் 1 முடிவு பெற்றது . அத்தியா யம் 1 யில் ஒவ் வொரு வரை பற்றி யும் நன்கு அறிந்து இருப்பீர் கள் என்று நம்புகி றேன். அத்தியா யம் 2 யில் சந்திப் போம்.

அத்தியா யம் 2 (இரகளை கள் ஆரம்பம்)
அத்தியா யம் 2யில் இவர் கள் ஐந்து பேரின் வாழ்க்கை யில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங் கள் மற்றும் மாறணின் காதலும் இடம் பெற்றுள்ளது.
                                              
                               நன்றி