Tamil new released books and stories download free pdf

Reading stories is a greatest experience, that introduces you to the world of new thoughts and imagination. It introduces you to the characters that can inspire you in your life. The stories on Matrubharti are published by independent authors having beautiful and creative thoughts with an exceptional capability to tell a story for online readers.


வகைகள்
Featured Books

இருளில் ஒரு ஒளி By Thakshila Dinesh

அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்...

Read Free

யாதுமற்ற பெருவெளி - 12 By kattupaya s

அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக இருந்த போதும் தீபன் தள்ளியே...

Read Free

கொள்ளையடித்தவள் நீயடி - 3 By theannila

தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. தன்னுட...

Read Free

நந்தவனம் - 5 By Narumugai

துர்காவை முதல் நாள் ஒத்திகைக்கு வரச்சொல்லி இருந்தார்கள், வந்த துர்கா பண்ணிய ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் தலைவலியே வந்துவிட்டது. ஒத்திகைக்கு வந்த துர்கா கதையை மாற்ற சொன்னாள், தனக்கு...

Read Free

நந்தவனம் - 4 By Narumugai

அலுவலகத்தில் விளம்பரப் படப்பிடிப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின, விளம்பரத்திற்கானப் புதுமுக நடிகைகளுக்கானத் தேர்வில் இருந்தாள் நந்தனா. இதற்கிடையில் அவளுக்கும் யாழினிக்குமான உற...

Read Free

யாதுமற்ற பெருவெளி - 11 By kattupaya s

அந்த வார கடைசியில் யுவனும் சுஜாவும் பெங்களூர் சென்றனர் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பெங்களூர் அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிறைவையும் தர வேண்டுமென தீபன் வாழ்த்து அனுப...

Read Free

கொள்ளையடித்தவள் நீயடி - 2 By theannila

காக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட..இறுக்கமாக மூடிய விழிகளின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர் கன்னங்களில்...

Read Free

கொள்ளையடித்தவள் நீயடி - 1 By theannila

இறைவன் நினைத்துவிட்டால்நீ எதையும் வெல்வாய்!வேகம் வேகம் வேகம் ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் வரும் எ...

Read Free

வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு By zaara

அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித...

Read Free

யாதுமற்ற பெருவெளி - 10 By kattupaya s

யுவன் பெங்களூர் வீட்டிற்கு சாமான்களை மாற்ற டிரான்ஸ்போர்ட் ஏற்பாடு செய்திருந்தான். எல்லாவற்றையும் பேக் செய்ய தொடங்கியிருந்தார்கள் யுவனும் ,சுஜாவும் .சுஜா இரண்டு நாட்கள் லீவு போட்டிர...

Read Free

இருளில் ஒரு ஒளி By Thakshila Dinesh

அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்...

Read Free

யாதுமற்ற பெருவெளி - 12 By kattupaya s

அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக இருந்த போதும் தீபன் தள்ளியே...

Read Free

கொள்ளையடித்தவள் நீயடி - 3 By theannila

தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. தன்னுட...

Read Free

நந்தவனம் - 5 By Narumugai

துர்காவை முதல் நாள் ஒத்திகைக்கு வரச்சொல்லி இருந்தார்கள், வந்த துர்கா பண்ணிய ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் தலைவலியே வந்துவிட்டது. ஒத்திகைக்கு வந்த துர்கா கதையை மாற்ற சொன்னாள், தனக்கு...

Read Free

நந்தவனம் - 4 By Narumugai

அலுவலகத்தில் விளம்பரப் படப்பிடிப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின, விளம்பரத்திற்கானப் புதுமுக நடிகைகளுக்கானத் தேர்வில் இருந்தாள் நந்தனா. இதற்கிடையில் அவளுக்கும் யாழினிக்குமான உற...

Read Free

யாதுமற்ற பெருவெளி - 11 By kattupaya s

அந்த வார கடைசியில் யுவனும் சுஜாவும் பெங்களூர் சென்றனர் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பெங்களூர் அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிறைவையும் தர வேண்டுமென தீபன் வாழ்த்து அனுப...

Read Free

கொள்ளையடித்தவள் நீயடி - 2 By theannila

காக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட..இறுக்கமாக மூடிய விழிகளின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர் கன்னங்களில்...

Read Free

கொள்ளையடித்தவள் நீயடி - 1 By theannila

இறைவன் நினைத்துவிட்டால்நீ எதையும் வெல்வாய்!வேகம் வேகம் வேகம் ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் வரும் எ...

Read Free

வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு By zaara

அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித...

Read Free

யாதுமற்ற பெருவெளி - 10 By kattupaya s

யுவன் பெங்களூர் வீட்டிற்கு சாமான்களை மாற்ற டிரான்ஸ்போர்ட் ஏற்பாடு செய்திருந்தான். எல்லாவற்றையும் பேக் செய்ய தொடங்கியிருந்தார்கள் யுவனும் ,சுஜாவும் .சுஜா இரண்டு நாட்கள் லீவு போட்டிர...

Read Free