Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 16

விஷாலால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை . இப்போது அவள் இருக்கும் நிலையில் அவளை விட்டு செல்லவும் மனமில்லாமல் தவித்தான் . நீ ஏன் தீபா இப்படி பண்ணுண ? அவள் பதிலேதும் சொல்லாமல் சிரித்தாள் .அவளை படுக்கையில் படுக்க வைத்தான்.அவனுடைய கையின் பிடியை அவள் விடுவதாய் இல்லை. நான் அழகா இல்லையா விஷால்? யார் அப்படி சொன்னது .. ம் எனக்கு தெரியும் விஷால் .. நான் இந்த தனிமையிலே இருந்து இருந்து சாக போகிறேன் என்றாள். அவள் வாயை மெதுவாக மூடினான். ஏன் இப்படி எல்லாம் பேசுற. எல்லாரும் இருக்கோம் உனக்கு .அவள் அம்மா வந்து விட்டாள். காப்பி போட்டு குடுத்தாள் .சுபாவுக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொன்னான். நான் வரேன் இப்போ என்றாள். நீ ஏதும் கடுமையா பேசிடாதே என்றான் விஷால். இல்லை பேசலை .

சுபா பழங்கள் வாங்கி வந்திருந்தாள் . வா சுபா என்றாள் தீபா . உன் மனசுல உள்ளத சொல்லிட்டீல்லே இனிமே நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள். விஷால் வெளியே வந்து நின்று கொண்டிருந்தான். சுபா நீ வேணா ஏதாவது வேலை இருந்தா முடித்து விட்டு வா நான் இருக்கிறேன் தீபா கூட . அப்படி ஒண்ணும் பெரிய வேலை இல்லை.இப்போது தீபா உறங்கி கொண்டிருந்தாள். விஷாலுக்கு அனன்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது. எப்படி இருக்கா தீபா இப்போ பரவாயில்லை . சாயங்காலம் வந்து பார்க்கிறேன் என்றாள். ஈவினிங் மாடியில் மூவரும் பேசி கொண்டிருந்தனர். அனன்யா தீபாவை உற்சாக படுத்தும் விதமாக பேசி கொண்டிருந்தாள். இவன் வானத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான் . தீபா அவன் தோளில் வந்து சாய்ந்தாள். அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அனன்யா சிரித்து கொண்டிருந்தாள்.டேய் விஷால் சிரிடா ஏண்டா உம்முன்னு இருக்கே ? அவளை திரும்பி பார்த்தான். சுபாவோ அனன்யா ஏதாவது ஒரு பாட்டு பாடு என்றாள்.அனன்யா தேவனின் கோவில் மூடிய நேரம் என்ற பாட்டை பாடினாள். தீபா கீழே போய் ரெஸ்ட் எடுத்துக்க என்றான் விஷால்.

நீயும் வா என்றாள் தீபா . நீ போ நான் வருகிறேன் என்றான். அனன்யா இவனை பார்த்து பாவம் டா என்றாள். அப்போ நீ போய் லவ் பண்ணு என்றான். சுபா விழுந்து விழுந்து சிரித்தாள் . பிறகு சாரி அனன்யா எனக்கு என்ன சொல்லுறது அப்படின்னு தெரியல. அனன்யா நெருங்கி வந்தாள். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதே போலத்தான் தீபாவும் . கொஞ்சம் மனசு வைடா .சுபா அவனை ஃபோர்ஸ் பண்ணாதே தீபாவே அவனை கொஞ்சம் கொஞ்சமா மாத்துவா என்றாள்.கீழே போனார்கள் மூவரும். ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள் தீபா. இவன் வந்ததும் எழுந்திருக்க முயன்றாள் . நீ உக்காரு தீபா. நான் இப்படி இருக்கேன் . நாளைக்கு நான் காலேஜ் போயே ஆகணும். சுபா உன்கூட இருப்பா என்றான் . சரி விஷால்.


மறுநாள் காலேஜ் போயிருந்தான் . மண்டைக்குள் தீபா பற்றிய சிந்தனையே ஓடியது . 11 மணிக்கு சுபாவிற்கு ஃபோன் பண்ணினான். இங்க ஹாஸ்பிடல் வந்துருக்கோம் செக் அப் பண்ண என்றாள். சரி சுபா கவனமா பார்த்துக்க . தீபா போனை வாங்கி பேசினாள். சாப்பிட்டாயா விஷால். எனக்கு ஒண்ணும்இல்லை . நாளைக்கு காலேஜ் வந்து விடுவேன் என்றாள். இவன் நீ நல்லா ஆனதுக்கு அப்புறம் வந்தா போதும் . லவ் யு விஷால் என்றாள். அவன் போனை சுபாகிட்ட கொடு என்றான். ஒரு லவ் யு சொன்னாதான் என்ன குறைஞ்சு போய் விடுவாயா என்றாள் சுபா. நீ வேற டென்ஷன் பண்ணாதே . டாக்டர் பார்த்து முடிச்சதும் எனக்கு ஃபோன் பண்ணு என்றான்.

அனன்யாவும் இவனும் மதியம் கேண்டீன் வந்திருந்தனர். இன்னும் என் மேல கோவமா இருக்கியா விஷால். அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நைட் சுபா வீட்டுக்கு வரியா என்றாள். சரி அனன்யா.சுபா வீட்டில் மூவரும் சந்தித்தார்கள். இப்போது எப்படி இருக்கிறாள் தீபா என கேட்டான். நல்லா இருக்கிறாள். இவன் மடியில் அனன்யா வந்து அமர்ந்தாள். அவளுடைய கன்னங்களை வருடி ரொம்ப சாரி என்றான். அவள் விழுந்து விடாமல் இருக்க அவளுடைய இடுப்பை பிடித்து இருந்தான்.தீபாவிடம் இருந்து ஃபோன் வந்தது . ஹாய் விஷால் நீ பாட்டு செலக்ட் பண்ணினாயா . டான்ஸ் எல்லாம் மறந்துடு கொஞ்ச நாளைக்கு எனக்கு உன் ஹெல்த் தான் முக்கியம் . சரி விஷால். நாளைக்கு காலேஜ் ல பார்க்கிறேன். சரி தீபா .

அனன்யா தீபா கூட சாதாரணமா பேசு, அவ கூட பழகு அவ குணமாய் விடுவாள் என்றாள். சரி . சுபா ஏதோ ஸ்நாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள். மூவரும் சாப்பிட்டனர். விஷால் நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன் என்றான். அனன்யா மடியில் படுத்து கொண்டான். அவள் இவன் முகத்தையே பார்த்தாள். சிறிது நேரத்தில் தூங்கி விட்டான். அனன்யா நீ என்ன நினைக்கிறே சுபா . எப்படியும் இவன் அவளை ஏத்துக்க தான் வேணும் . அனன்யா அவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் . எல்லா பிரச்சனையும் சீக்கிரம் solve ஆகணும். சரி அனன்யா லேட் ஆகுது நீ கிளம்புறதுன்னா கிளம்பு என்றாள் சுபா. சரி நான் வரேன் என விடை பெற்றாள். சுபா இவனை எழுப்பி வா டிபன் சாப்பிடலாம் என கூப்பிட்டாள். மறுநாள் காலேஜ் வந்தாள் தீபா . அவளுக்கு வாங்கி வைத்திருந்த பூவை கொடுத்தான் விஷால். நீயே வைத்து விடு விஷால் என்றாள். வைத்து விட்டான். மதியம் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போனாள்.மதியம் தீபாவும் இவனும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.

சண்டே சுபா இவன் வீட்டுக்கு வந்துவிட்டாள். கூட தீபாவையும் அழைத்து வந்திருந்தாள். போர் அடிக்குது வீட்ல என்றாள் தீபா. மூவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தனர் . இன்னைக்கு மதியம் லஞ்ச் எங்க வீட்ல மூணு பேரும் வந்து விடுங்க என்றாள். அதெல்லாம் எதுக்கு என்றான் விஷால். நாங்க வறோம் என்றாள் சுபா.காப்பி குடிக்கிறாயா தீபா ? நான் போய் போட்டு எடுத்துட்டு வரேன் என்றாள் சுபா. சுபா எப்பவுமே இப்படிதான் என்றான் விஷால். தீபாவை நெருங்கினான் விஷால் அவளுடைய கைகளை பிடித்து கொண்டான். நான் உன்னை லவ் பண்ண முயற்சி பண்றேன் என்னை புரிஞ்சிக்க try பண்ணு ஓகே வா. ஓகே விஷால். அவளை தட்டி கொடுத்தான் .என்னால டான்ஸ் காம்படிஷன் நாசமா போச்சு என்றாள். அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்றான்.காப்பி குடித்தாள் தீபா . சுபா இவளை வீட்டுல விட்டுடு . இன்னும் கொஞ்ச நேரம் இருககேனே . சரி உன் விருப்பம்.

மதியம் அனன்யா, சுபா, விஷால் மூவரும் தீபா வீட்டுக்கு போயிருந்தனர்.தீபா வாங்க வாங்க என வரவேற்று ஜூஸ் கொடுத்தாள். சுபாவும், அனன்யாவும் சமயலறைக்குள் சென்றனர்.தீபா நீ என்ன பண்ணுற இப்படி உக்காரு . இல்லை கொஞ்சம் கிச்சன் ல வேலை இருக்கு , அப்புறமா வரேன் என்றாள்.கொஞ்ச நேரம் டிவி பார்த்தான் விஷால் இங்கே வாயேன் என்று கூப்பிட்டாள் அனன்யா. இந்த பாயாசம் எப்படி இருக்குன்னு பாரேன் . நல்லா இருக்கு தீபா என்றான்.அனன்யா டைனிங் டேபிள் அரேஞ்ச் செய்தாள். தீபா அவர்களுக்கு பரிமாறினாள் . சாப்பாடு பிரமாதம் என்றான். அனன்யாவும் , சுபாவும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து கொண்டனர். சரி நாங்க கிளம்புரோம் என்றான். இருங்க போகலாம் என்றாள் தீபா. நாம எப்பவுமே இனி ஒன்னாதானே இருக்க போறோம் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி என்றான்.

என்ன விஷால் அப்படி சொல்லிட்டே அவளை ஏத்துகிட்டியா? நான் முயற்சி பண்ணுறேன். சரி சரி என்றாள் சுபா. படத்துக்கு போலாமா ?தீபாவையும் கூப்பிடு . தீபாவும் வந்திருந்தாள்.விஷாலுக்கு அடுத்த இருக்கையில் சுபா அமர போனாள். தீபா அங்கே உக்காரட்டும் என்றாள் அனன்யா. படம் ஓடிய போது தீபா தூங்கி விட்டாள். என்ன வீட்டுக்கு போலாமா இப்படி தூங்குறியே என்று கிண்டல் செய்தான் விஷால். இன்னும் கொஞ்ச நேரம் தான் படம் முடிஞ்சிடும் என்றாள் சுபா. விஷால் கையை பிடித்து அவள் இடுப்பில் போட்டுக்கொண்டாள் தீபா. அனன்யாவும் , சுபாவும் மும்முரமாக படம் பார்த்து கொண்டிருந்தாலும் இதை கவனிக்க தவறவில்லை.படம் முடிந்ததும் தீபா எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் போகணும் என்றாள். நீங்க ரெண்டு பேரும் போங்க நாங்க வீட்டுக்கு போறோம் என்றாள் அனன்யா.

தீபா இவனுக்கு ஒரு மோதிரம் வாங்கினாள். விஷாலுக்காக இன்னும் சில உடைகளும் வாங்கினாள். எதுக்கு தீபா இதெல்லாம்.அதெல்லாம் ஒண்ணும் சொல்லாதே .. நான் எத்தனை நாள் இருப்பேன் என தெரியாது . அதுவரை சந்தோஷமா இருக்க ட்ரை பண்ணுறேன்.தீபா வீட்டுக்கு சென்றான். அம்மா தூங்கி விட்டாங்க போல . ஆமாம்
அவள் உடை மாற்ற சென்றாள்.நைட்டி அணிந்து வந்தாள்.இரு விஷால் போகலாம் எனக்கு சிஸ்டெம் ல மறுபடி பிரச்சனை என்றாள். சரி வா பார்ப்போம் என்றான். செக் செய்து பார்த்ததில் வைரஸ் இருந்தது . மறுபடி ஸ்கேன் செய்து எல்லாவற்றையும் சரி செய்து கொடுத்தான். தாங்க்ஸ் விஷால்.இன்னைக்கு அவ்ளோதானா என்றாள். அவளை அணைத்தான்.உதட்டில் முத்தமிட போய் விலகி கொண்டான்.டேக் கேர் என்று விடை பெற்றான்.

அனன்யா ஃபோன் பண்ணினாள். என்ன ஷாப்பிங் பன்னீங்க ? எல்லாம் சொன்னான். அனன்யா நான் ஒரு ஃபங்சன் போறேன். வர ரெண்டு நாளாகும் என்றாள். சரி ஜாக்கிரதையா போயிட்டு வா. எந்த ஊரு பெங்களூர் .காலேஜ் லைப்ரரியில் தீபாவை பார்த்தான். நீ நெறைய படிப்பியா தீபா?இல்லை இப்போ என்னவோ படிக்கணும்னு தோணுது என்றாள்.நேத்து பாதியிலே விட்டுட்டு போய் விட்டீங்களே . அப்படியெல்லாம் ஒண்ணும்இல்லை. இன்னைக்கு ஈவினிங் ஒரு ஃபங்சன் இருக்கு போவோம் வறீங்களா. சுபாவும் வரா நான் ஏற்கனவே சொல்லிட்டேன் . சரி போவோம் என்றான். தீபா கசின் ஒருவனுடைய பர்த்டே party . சுபாவும் ,தீபாவும் அருமையாக டான்ஸ் ஆடினர் .
ரொம்ப தாங்க்ஸ் சுபா என்றாள் தீபா . தீபாவை வீட்டில் விட்டான்.
அனன்யா ஃபோன் பண்ணினாள். என்ன பண்ணுறே விஷால் . ஃபங்சன் போனோம் என்று சொன்னான். அந்த டான்ஸ் வீடியோ வை அவளுக்கு அனுப்பி வைத்தான். நீ ஆடலியா விஷால். என்னவோ எனக்கு ஆடுற மூட் இல்லை. நீ என்ன பண்ணுற அனன்யா. இங்கே ஒரே மழை என்றாள்.

அனன்யா ஊரிலிருந்து வந்ததும் இவன் வீட்டுக்கு வந்திருந்தாள். உனக்காக பெர்ஃப்யூம் வாங்கினேன் என்றாள். அவளை இறுக்கி அணைத்தான். ரொம்ப நாள் ஆச்சே என்றான்.உதடுகளில் முத்தமிட்டான். நாம ரொம்ப விலகிட்டோமோ ? தீபா வந்த பிறகு.. என்றான். அவளை ஒன்றும் சொல்லாதே என்றாள்.அனன்யா இந்த பெர்ஃப்யூம் உனக்கு பிடிக்கிருக்கா பாரு என்றாள். உன் பெர்ஃப்யூம் தான் பிடிச்சிருக்கு என்று கழுத்தில் முத்தமிட்டான். பிறகு அவள் மார்புகளில் முத்தமிட்டான். கீழே என்றாள்?ம் கொடுக்கிறேன் என்றான். அவள் அவனை தன் தொடைகளுகிடையில் அழுத்தி கொண்டாள்.

தீபா ஃபோன் பண்ணியிருந்தாள். என்ன விஷால் காலேஜ் வரலாயா? அனன்யா கூட பேசிட்டு இருந்தேன் லேட் ஆக வருவேன் என்றான்.மதியம்தான் காலேஜ் போக முடிந்தது .எனக்கு கொஞ்சம் உன் நோட்ஸ் தாயேன் என்றாள் தீபா. நான் போய் ஜெராக்ஸ் எடுத்துகொள்கிறேன் என்றாள். இல்லை நானே போய் எடுத்து வீட்டுல வந்து கொடுக்கிறேன் என்றான். எத்தனை மணிக்கு வருவே விஷால் 7 மணிக்கு . அப்போ சரி என்றாள். காலையில் அனன்யா கூட நடந்ததை பற்றி சுபா விசாரித்தாள். அடுத்த லெவல் போயிட்ட விஷால் வாழ்த்துக்கள் என்றாள். நாளையோட லீவு முடியுது விஷால். நீ நாளைக்கு மதியம் லீவு போட்டுவிடு என்றாள். சரி சுபா. நாளைக்கு மதியமே வீட்டுக்கு வந்துடு என்றாள். அனன்யா வும் லீவு போடுறா ஓகே வா. ஓகே சுபா .

தீபா வீட்டுக்கு போயிருந்த போது தீபா உள்ளே வா விஷால் என்று கூப்பிட்டாள். அவளுடைய சிஸ்டம் இப்போது சரியாக இருக்கிறதா என்று கேட்டான். சரியா இருக்கு ஆனா புது சிஸ்டம் வாங்கலாம்னு இருக்கேன் என்றாள். சரி இந்தா நோட்ஸ் ஜெராக்ஸ் . தாங்க்ஸ் விஷால் . காலையில் அனன்யா கூட என்ன பண்ணுனே விஷால் ..அது வந்து.. அனன்யா சொன்னா .நான் ஒண்ணும் அனன்யா இல்லையே என்று சோகத்துடன் முகத்தை திருப்பி கொண்டாள். அவள் முகத்தை தொட்டு திருப்பினான். ஐ லவ் யு தீபா என்றான், அவள் இவனை இறுக அணைத்துக்கொண்டாள்.