நான்கு நண்பர்களும் ஒரு கொலையும் - 2
    மூலமாக SriStoryTeller
    • (72)
    • 3.1k

    மதுரையின் அந்தப் பழைய பண்ணை வீட்டைச் சூழ்ந்திருந்த இருளும், வெளியே கொட்டித் தீர்க்கும் மழையின் சத்தமும் அந்த நள்ளிரவை மேலும் பயங்கரமாக்கிக் கொண்டிருந்தன. சமையலறையில் முதுகில் கத்தியோடு குப்புற விழுந்து கிடந்த ரங்கனின் உடலைப் பார்த்து உறைந்து போய் நின்றார்

    நிவேதா
    மூலமாக SriStoryTeller
    • (76)
    • 2.7k

    மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய கிராமமான கருங்குளத்திற்குள் தனது பழைய பைக்கில் நுழைந்தான் ஸ்ரீ. வானம் செந்நிறமாக மாறி, மெல்ல இருள் சூலத் தொடங்கியிருந்தது. ஊர் எல்லையிலேயே ஒரு மாபெரும் ஏரி கறுப்பு நிறத்தில் ...

    நான்கு நண்பர்களும் ஒரு கொலையும் - 1
    மூலமாக SriStoryTeller
    • (92)
    • 7.3k

    மதுரையின் அழகர் கோவில் சாலையை ஒட்டிய அந்தப் பழைய பண்ணை வீடு, நள்ளிரவு மழையில் ஒரு மாபெரும் பூதத்தைப் போலக் காட்சியளித்தது. வானம் தன் கோபத்தை இடி முழக்கங்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்தப் பங்களாவின் உள்ளே இருந்த ஹாலில், நான்கு ...

    அக்னியை ஆளும் மலரவள் - 12
    மூலமாக swetha
    • (236)
    • 7.4k

     மலரியின் அக்கா, ஸ்வேதா வருவதைப் பார்த்து, “நீயே வந்துட்ட, எங்க அந்த மகாராணி இன்னும் வீட்டுக்குக் வரல?” என்று கேட்டாள்.“அப்படியா? அவ எனக்கு முன்னாடி வந்திருக்கணுமே. இன்னும் வரலனா எங்க ஊர் சுத்திட்டு இருக்கிறாளோ எனக்கு எப்படி தெரியும்? அவ ...

    தீரனின் அதிகாரம் இவள் - 4
    மூலமாக zaara
    • (288)
    • 4.8k

    (இந்த ud 18 தான் பாஇதுல முகம் சுழிக்கும் காட்சிகள் இருக்கலாம் இது வெறும் கதைக்கு மட்டும்தான் ரொமான்ஸ் புடிக்காதவங்க தயவு செய்து இந்த ud படிக்க வேணா அடுத்த யூடில இருந்து படிங்க ப்ளீஸ்...........ஜாரா )️ ️ ️ ...

    யாதுமற்ற பெருவெளி - 1
    மூலமாக kattupaya s
    • (309)
    • 8.8k

    யாதுமற்ற பெருவெளி பாகம் 1 சம்யுக்தாவின் கதை நான்தான் உன்னை விரும்பலைனு சொல்லிட்டேனே அதோட விட்டுட வேண்டியதுதானே ஏன் என்னை தொந்தரவு பண்ணுற என்றாள் சம்யுக்தா . சரி இனிமே தொந்தரவு பண்ணலை நாம ஃபிரண்ட்ஸ் ஆக கூடவா இருக்க ...

    தீரனின் அதிகாரம் இவள் - 3
    மூலமாக zaara
    • (336)
    • 3.6k

    நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை பார்த்ததில்லை ஆனா இந்த நிமிஷத்துல இருந்து நீ இந்த RV பொண்டாட்டி ️என்று ...

    தீரனின் அதிகாரம் இவள் - 1
    மூலமாக zaara
    • (351)
    • 6.6k

    சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் நம் நாயகியோ இரவும் முழுவதும் அழுது, பகலில் அழுத ...

    இருளில் ஒரு ஒளி
    மூலமாக Thakshila Dinesh
    • (361)
    • 3.1k

    அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள்  ஹன்சிதா. இந்த திருமணத்தில் அவளுக்கு எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை ...

    அருண் என் அனுபவங்கள் - 4
    மூலமாக Ashok
    • (931)
    • 12.6k

    நான் அருண்.. என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட்.. ...

    வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு
    மூலமாக zaara
    • (378)
    • 2.7k

    அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித்து விட்டார்கள்,அவர்கள் பிரமிப்பிற்கு காரணம் அந்தக் கூட்டம் முழுவதும் வந்தத

    நந்தவனம் - 1
    மூலமாக Narumugai
    • (788)
    • 7.8k

    காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு இருந்தார்கள். அப்பொழுது உள்ளே வந்த ஜெனிஃபர் என்னப்பா இன்னைக்கும் நம்ப பட்டாசு வ

    உன் முத்தத்தில் உறையும் நெஞ்சம் - 2
    மூலமாக vipoo vikrant
    • (934)
    • 5.1k

    ருத்ரன் சிவன்யா ரொம்பவே அழகான காதல் பொருத்தம் உள்ள பெயர்கள்.. ஆனால் நம் கதையில் நடக்கும் காதல் வெறும் கனவு இல்லையே!!!  அது போராட்டமும் தீவிரமும் நிறைந்தது . சிவன்யாவை பழிவாங்கும் வெறியில் தவறான வழியில் திருமணம் செய்து கொள்கிறான் ...

    நெருங்கி வா தேவதையே - Part 1
    மூலமாக kattupaya s
    • (498)
    • 20.2k

    ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் இருந்தது. அவளுடைய தோழிகள் சுகன்யாவுக்கும்,தென்றலுக்கும் அதே வகுப்பில் இடம் கிடைத்தது ரஷ்மிக்கு கூட

    உன் முத்தத்தில் உறையும் நெஞ்சம் - 1
    மூலமாக vipoo vikrant
    • (501)
    • 6.7k

    அத்தியாயம் -1 மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம்.  அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா.. தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.. அவளால் அதை நம்பவே முடியவில்லை. சென்னையில் எங்கோ ஒரு மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து

    The Omniverse - Part 1
    மூலமாக tamilarasan
    • (778)
    • 14.5k

    தலைப்பு: The Omniverseஉரைப்பாளர்: Tamilarasanமுடித்த ஆண்டு: 2025வகை: இலக்கியப் படைப்பு – கற்பனைக் கதைமொழி: தமிழ்Copyright © Tamilarasan 2025. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.இந்த படைப்பு அசல் மற்றும் பொருந்தக்கூடிய காப்புரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப

    The Omniverse - Part 3
    மூலமாக tamilarasan
    • (744)
    • 6.5k

    வெற்றிட சோதனை - ஒரு தகுதியான வாரிசைக் கண்டுபிடிக்கபல டிரில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அடோனாய் ஓய்வு பெற்று ஓய்வெடுக்க விரும்பினார்.இந்த நேரத்தில், அடோனாய் 70 டிரில்லியன் ஆண்டுகள் பழமையானவர்.எனவே, அவர் ஒரு தெய்வீக சவாலை உருவாக்கினார். ஒரு பண்டைய, மர்மமான ...

    The Omniverse - Part 2
    மூலமாக tamilarasan
    • (771)
    • 7.5k

    பகுதி 2: ஒரு புதிய படைப்பாளரின் எழுச்சிசர்வலோகத்தை முடித்த பிறகு,அதோனாய் அதற்குள் வாழும் மரத்தின் தாய் என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தெய்வீக அமைப்பை உருவாக்கினார்.வாழும் மரத்தின் தாய்> 1 டிரில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை கடவுள்களைப் பெற்றெடுக்கும்

    யாயும் யாயும் - 2
    மூலமாக Nithyan
    • (798)
    • 5.7k

    2. தேவதை2024"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்."இல்லையே" என்று மாயா சொன்னாள்."அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"மாயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால், அவளைத்தவிர பிற அனைத்து மாணவர்களும் "ப்ச்" என்று சலித்துக் கொண்டனர்."எப்பா டேய்!

    யாயும் யாயும் - 1
    மூலமாக Nithyan
    • (1.5k)
    • 17.1k

    1. வருகை கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ஐவகை நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்ற

    நினைக்காத நேரமேது - 39
    மூலமாக EKAA SREE
    • (930)
    • 7.5k

    நினைவு-39 புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன். மகுடிக்கு மயங்கிய பாம்பாய் அவர்களும் அவனது பேச்சிற்கு எதிர்பேச்சின்றி அமைத

    ரூம் 103
    மூலமாக AafithaS
    • (1.9k)
    • 6.5k

    அறை 103 – ராம்குமார் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். வேலை தொடர்பாக ஓர் இரவு மதுரை வந்தான். அதே ஹோட்டலில் ஒரு அறை ஒதுக்கினார் — அறை 103.அந்த ஹோட்டல் பழையது. வாசலில் ஒரு பழமையான பேனரும், ...

    உறவின் ஆசாரம்
    மூலமாக chitra haridas
    • (931)
    • 6.3k

    வெளியே ஆசாரத்தின்(பெருமழை) கோர தாண்டவத்தின் அரவம் வீட்டினுள்ளும்  கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் அவனது இதயத்தினுள் புயலும் திவலையும் வீசியடித்துக் கொண்டிருந்தது.ஏன் இந்த படபடப்பு அவனுக்கே  தெரியவில்லை? அவன் தவறேதும் செய்ய வில்லை தான். இருந்தும்

    THE CADET: A DREAM OF DUTY AND LOVE - 2
    மூலமாக Story Junction
    • (931)
    • 10k

    Rahul being inspired by Dr APJ ABDUL KALAM'S speech and it as the emotional turning point ---Chapter 2: Dream“A spark ignites.”---Rahul was now twelve years old and a student of ...

    வரமாக வந்த வான்முகிழ் நீயடி
    மூலமாக swetha
    • (1.9k)
    • 7.2k

    “என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் தன் தாயின் கையினை இறுக பற்றி கொண்டாள்.அந்த தாயின் உள்ளத்திற்கு தெரியாதா தன் ...

    ஒளி தேவதையும் இருள் சக்தியும்
    மூலமாக sasi sekar
    • (931)
    • 4.8k

      அனைத்து ஒளிகளுக்கும் தலைவியான ஒளிர்மீண் , ஆயிரம் வருடத்திற்கு  ஒரு முறை ஆகாய கங்கையில்  உள்ள அனைத்து கிரகங்களிலும்  உள்ள உயிரினங்களின் கண்களுக்கு ஒரு பெரும் நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும்.   நிசிருளி,   பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து ...

    சிவாவின் மலரே மௌனமா.. Part 1
    மூலமாக Siva
    • (931)
    • 34.9k

    நான் உங்கள் சிவா..மறுபடியும் இந்த மலரே மௌனமா.. புதிய தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, இருவர் மத்தியில் ஏற்படும் அழகான Feelings, Intimacy Love ...

    ஒரு நாளும் உனை மறவேன் - Part 3
    மூலமாக kattupaya s
    • (931)
    • 6k

    மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் ஸ்வேதா. என்ன நடந்தாலும் நீ என்னை கை விட மாட்டேல சிவா . ...

    ஒரு நாளும் உனை மறவேன் - Part 2
    மூலமாக kattupaya s
    • (931)
    • 6.2k

    ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என யோசித்தான் சிவா. பிறகு அட்டென்ட் செய்து பேசினான். என்னப்பா வேலை கிடைத்து விட்டதாமே வாழ்த்துக்கள் என்றான். நன்றி ஆனந்த். இனிமேலாவது என் மனைவியை விட்டுவிடுவாய் என நம்புகிறேன் . ஆனந்த் நீ ...

    ஒரு நாளும் உனை மறவேன் - Part 1
    மூலமாக kattupaya s
    • (931)
    • 19.6k

    அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் ...