Trending stories in Tamil Read and download PDF வீடு கதைகள் இப்போது பிரபலமாக உள்ளது வடிகட்டி: சிறந்த தமிழ் கதைகள் சிவனும் அமைதியாக நிற்கும் கலையும் மூலமாக Ramakrishnan Anantha (42) 1.3k சிவனும் அமைதியாக நிற்கும் கலையும்வயது கூடக் கூட, சிவனைப் பற்றி நான் புரிந்து கொள்வதும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் சிவன் என்றால் அழிப்பவர், மிகப்பெரிய சக்தி கொண்டவர், ஒரே செயலால் எல்லாவற்றையும் முடித்துவிடக்கூடியவர் என்றுதான் ... ஒரு பேரன்பின் காவியம் மூலமாக Ramakrishnan Anantha (23) 948 Disclaimer பொறுப்புத் துறப்புஇதில் வரும் உறவுகளும் உணர்வுகளும் உண்மை; கதையின் ஓட்டத்திற்காகச் சில பெயர்களும் சம்பவங்களும் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.எந்த மனிதனும் முழுமையானவன் அல்ல. அரவிந்தும் இல்லை; மீராவும் இல்லை. அவர்களின் திருமணமும் Perfect அல்ல. ஆனால நட்சத்திராவின் மித்ரன் மூலமாக Bhavani Thiyagarajan (17) 843 பாகம் 1அது சிட்டியின் மத்தியிலிருக்கும் செல்வந்தர்கள் தங்கி இருக்கும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட்களில் அதுவும் ஒன்று.ஐந்து அடுக்கு கட்டிடங்களை கொண்ட அந்த அப்பார்ட்மெண்ட்…தனக்கு மிஞ்சிய அழகுக்கு எதுவும் நிகர் இல்லை என்பதுபோல் காலை சூரியனின் தங்க நிற கதிர்கள ஒரு சிறிய நன்றியும் அர்ப்பணிப்பும் Disclaimer மூலமாக Ramakrishnan Anantha (38) 2k நினைவுகளின் தொடர்கதை: ஒரு பேரன்பின் காவியம்(கடலைத் தேடும் நதி)பொறுப்புத் துறப்பு (Disclaimer)இதில் வரும் உறவுகளும் உணர்வுகளும் உண்மை; கதையின் ஓட்டத்திற்காகச் சில பெயர்களும் சம்பவங்களும் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.எந்த மனிதனும் முழுமையானவன் அல்ல. அரவிந்து எனக்கு வயசாகிடுதா? மூலமாக Ramakrishnan Anantha (42) 1.5k நான் Boomer ஆயிட்டேனா? இல்லை எனக்கு வயசாகிடுதா? I ask this question often to myself !But i am still not able to find the answer. ...எனக்கு மனிதர்களை observe பண்ணுவது ரொம்பப் பிடிக்கும்.வெளியே ... அக்னி ட்ராகனின் வாரிசு - 1 மூலமாக RDN (100) 4.3k அக்னி ட்ராகனின் வாரிசு: சிவஆதிரன்Chapter ஒன்று – “எரியும் ஆரம்பம்”ஒன்று. இரவு. ஆனா அமைதி இல்லைமழை பெய்யுது.அது சாதாரண மழை இல்ல.வானமே கிழிஞ்ச மாதிரி, பூமியை அடிக்கிற மாதிரி கொட்டிக்கிட்டு இருந்தது.காற்று சீறியது.மின்னல் ஒளிச்சது.ஆனா.அந்த ஒளி மட்டும் வேற மா யாயும் யாயும் - 26 மூலமாக Nithyan (111) 7.7k 26. பெருங்கதைதிருச்செந்தாழையும் மோகனும் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இருவரையும் மிதக்கிற மாயக் கோளமொன்று ஸ்கேன் செய்து அவர்களை உள்ளே அனுமதித்தது. மயில்வாகனன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றான்.மயில்வாகனனை பார்த்தவுடன் “அந்த மயில் எப்படி இருக்கு சார்?” எ எங்க வீட்டு வாண்டு - 1 மூலமாக RDN (123) 4.1k தலைப்பு: எங்க வீட்டு வாண்டு பண்ணின அட்டகாசம் இருக்கே... அம்மாடியோவ்!பாகம் 1: அறிமுகமே ஒரு போர்க்களம் தான்!வாழ்கையில எத்தனையோ சவால்களை நாம பார்த்திருப்போம். ஆபிஸ் பிரஷர், டிராபிக் ஜாம், கடன் பிரச்சனைனு எல்லாமே ஒரு பக்கமிருக்கட்டும். ஆனா, ரெண்டு வயசுல இருந் என்னை சாய்தாலே!! - 2 மூலமாக poovi pooja (127) 3.4k எபிசோட் 2ஹீரோயின் அறிமுகம் சென்னை... அந்த நடுத்தர வர்க்கத்து வீட்டின் அதிகாலை மௌனத்தை ஆருத்ராவின் கொலுசு சத்தம் மெல்லக் கலைத்தது.ஐஞ்சறை அடி உயரம்... செதுக்கிய ஓவியம் போன்ற அழகு... உருண்டையான முகம் , சந்தன தேகம் மானை ஒத்த விழிகள்..அடர்த்தியான இமைகள்..எடுப் அழகிய திமிரே!!!! - 1 மூலமாக pooja (260) 4.2k அழகிய திமிரே!!!ஹீரோ அறிமுகம் லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி. அந்த அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிற பளிங்கு மேஜைய கனவா...? நிஜமா...? மூலமாக Mahendran Sandhiya (174) 2.9k ஒரு சின்ன பொண்ணு...ஒரு இருட்டு அறையில், வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறாள். சுவர்கள் கூட மூச்சு விடுவது போல இருந்தது. காற்றே இல்லாத மாதிரி நெஞ்சு அடைத்தது.எங்க பார்தாலும் இருள். அடர்தியான, கனமான இருள். கண்களை திறந்து இருக்கிறாளா... இல்லை ... வினையை தேடி ஒரு பயணம்... - 1 மூலமாக shilpa varatharajulu (11.6k) 34.8k சாதாரணமாக கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எனக்கும் கதை கேட்பது என்பது பிடித்தமான ஒன்று . இக்கதை மற்ற கதைகளை போல் இல்லாமல் மிகவும் மாறுபட்ட கதை ... செய்யாத தவறு செய்தது மூலமாக Raja Raja (239) 4.2k நான் ரகு ,,, நான் எட்டாவது படிக்கும் போது என் ஊரை சார்ந்த பதினோராவது படிக்கும் மூன்று பசங்களுக்கு என்னை கண்டாலே ஆகாது கோபப்படுவாங்க ,,, காரணம் என்னவென்றே தெரியாமல் நான் அவர்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்தேன் ,, அவர்களும் என்னை ... வினையை தேடி ஒரு பயணம்... - 3 மூலமாக shilpa varatharajulu (247) 3.7k பகுதி - 3 பொதுவா நம்ப எல்லோருடைய வாழ்கையும் ஒரு வித தேடலில் தான் தொடங்க ஆரம்பிக்கிறது. அந்த தேடலின் முடிவில் பலர் தன்னையே தொலைத்துவிட்டு ஏதோ மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டும் , யாரையோ மகிழ்விக்க தன்னையும் இழக்கின்றனர். எல்லாரும் ... மௌனத்தின் நிழல் யுத்தம் - 1 மூலமாக R.yasotha Yasotha (597) 6.4k அத்தியாயம் -1இதயம் சிந்திய கண்ணீர்சென்னையின் மெரினா கடற்கரை எப்போதும் போலப் பரபரப்பாகத்தான் இருந்தது. ஆனால், நிலாவிற்கு மட்டும் இன்று அந்தச் சத்தம் எதையுமே கேட்கவில்லை. மணல் பரப்பில் அமர்ந்து, அலைகள் கரையை வந்து சீண்டும் அழகை வெறித்துப் பார்த்துக் கொண்டிர நினைக்காத நேரமேது - 49 மூலமாக EKAA SREE (630) 10.8k நினைவு-49 வெளியில் வந்த ராகவனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வேனில் கொண்டு சென்றது ஒரு கூட்டம். திமிறியவனின் முகத்தில் இரண்டு குத்துவிட்டு, மயக்க மருந்து துணி கொண்டு வாயைக் கட்டி வைத்தனர். பின்னர் ஒரு குடவுனில் அடைத்து வைக்கப்பட்டான் ராகவன். அதிக ... தீரனின் அதிகாரம் இவள் - 2 மூலமாக zaara (832) 9.1k வேகமாக அவன் அருகில் சென்றவல் சார் உங்களுக்கு என்ன ஆச்சு என்று அவன் தோளில் கை வைக்க.அதில் அவள் கையை தட்டி விட்டவன் உன்னை போக சொன்னே போ ப்ளீஸ் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல எனக்கு யாரோ ... நான்கு நண்பர்களும் ஒரு கொலையும் - 2 மூலமாக SriStoryTeller (805) 8.2k மதுரையின் அந்தப் பழைய பண்ணை வீட்டைச் சூழ்ந்திருந்த இருளும், வெளியே கொட்டித் தீர்க்கும் மழையின் சத்தமும் அந்த நள்ளிரவை மேலும் பயங்கரமாக்கிக் கொண்டிருந்தன. சமையலறையில் முதுகில் கத்தியோடு குப்புற விழுந்து கிடந்த ரங்கனின் உடலைப் பார்த்து உறைந்து போய் நின்றார் நிவேதா மூலமாக SriStoryTeller (809) 7.9k மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய கிராமமான கருங்குளத்திற்குள் தனது பழைய பைக்கில் நுழைந்தான் ஸ்ரீ. வானம் செந்நிறமாக மாறி, மெல்ல இருள் சூலத் தொடங்கியிருந்தது. ஊர் எல்லையிலேயே ஒரு மாபெரும் ஏரி கறுப்பு நிறத்தில் ... நான்கு நண்பர்களும் ஒரு கொலையும் - 1 மூலமாக SriStoryTeller (825) 21.8k மதுரையின் அழகர் கோவில் சாலையை ஒட்டிய அந்தப் பழைய பண்ணை வீடு, நள்ளிரவு மழையில் ஒரு மாபெரும் பூதத்தைப் போலக் காட்சியளித்தது. வானம் தன் கோபத்தை இடி முழக்கங்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்தப் பங்களாவின் உள்ளே இருந்த ஹாலில், நான்கு ... அக்னியை ஆளும் மலரவள் - 12 மூலமாக swetha (969) 12.2k மலரியின் அக்கா, ஸ்வேதா வருவதைப் பார்த்து, “நீயே வந்துட்ட, எங்க அந்த மகாராணி இன்னும் வீட்டுக்குக் வரல?” என்று கேட்டாள்.“அப்படியா? அவ எனக்கு முன்னாடி வந்திருக்கணுமே. இன்னும் வரலனா எங்க ஊர் சுத்திட்டு இருக்கிறாளோ எனக்கு எப்படி தெரியும்? அவ ... தீரனின் அதிகாரம் இவள் - 4 மூலமாக zaara (1.9k) 10.8k (இந்த ud 18 தான் பாஇதுல முகம் சுழிக்கும் காட்சிகள் இருக்கலாம் இது வெறும் கதைக்கு மட்டும்தான் ரொமான்ஸ் புடிக்காதவங்க தயவு செய்து இந்த ud படிக்க வேணா அடுத்த யூடில இருந்து படிங்க ப்ளீஸ்...........ஜாரா )️ ️ ️ ... தீரனின் அதிகாரம் இவள் - 3 மூலமாக zaara (1.2k) 7.3k நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை பார்த்ததில்லை ஆனா இந்த நிமிஷத்துல இருந்து நீ இந்த RV பொண்டாட்டி ️என்று ... தீரனின் அதிகாரம் இவள் - 1 மூலமாக zaara (1.1k) 19k சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் நம் நாயகியோ இரவும் முழுவதும் அழுது, பகலில் அழுத ... लघुकथा आध्यात्मिक कथा फिक्शन कहानी प्रेरक कथा क्लासिक कहानियां बाल कथाएँ हास्य कथाएं पत्रिका कविता यात्रा विशेष महिला विशेष नाटक प्रेम कथाएँ जासूसी कहानी सामाजिक कहानियां रोमांचक कहानियाँ मानवीय विज्ञान मनोविज्ञान स्वास्थ्य जीवनी पकाने की विधि पत्र डरावनी कहानी फिल्म समीक्षा पौराणिक कथा पुस्तक समीक्षाएं थ्रिलर कल्पित-विज्ञान व्यापार खेल जानवरों ज्योतिष शास्त्र विज्ञान कुछ भी क्राइम कहानी இருளில் ஒரு ஒளி மூலமாக Thakshila Dinesh (1.7k) 6.8k அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள் ஹன்சிதா. இந்த திருமணத்தில் அவளுக்கு எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை ... அருண் என் அனுபவங்கள் - 4 மூலமாக Ashok (1.7k) 16.9k நான் அருண்.. என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட்.. ... வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு மூலமாக zaara (1.1k) 8.6k அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித்து விட்டார்கள்,அவர்கள் பிரமிப்பிற்கு காரணம் அந்தக் கூட்டம் முழுவதும் வந்தத நந்தவனம் - 1 மூலமாக Narumugai (2.3k) 20.3k காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு இருந்தார்கள். அப்பொழுது உள்ளே வந்த ஜெனிஃபர் என்னப்பா இன்னைக்கும் நம்ப பட்டாசு வ உன் முத்தத்தில் உறையும் நெஞ்சம் - 2 மூலமாக vipoo vikrant (2.4k) 10.1k ருத்ரன் சிவன்யா ரொம்பவே அழகான காதல் பொருத்தம் உள்ள பெயர்கள்.. ஆனால் நம் கதையில் நடக்கும் காதல் வெறும் கனவு இல்லையே!!! அது போராட்டமும் தீவிரமும் நிறைந்தது . சிவன்யாவை பழிவாங்கும் வெறியில் தவறான வழியில் திருமணம் செய்து கொள்கிறான் ... உன் முத்தத்தில் உறையும் நெஞ்சம் - 1 மூலமாக vipoo vikrant (1.2k) 12.3k அத்தியாயம் -1 மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம். அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா.. தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.. அவளால் அதை நம்பவே முடியவில்லை. சென்னையில் எங்கோ ஒரு மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து