Nerungi Vaa Devathaiye book and story is written by kattupaya s in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Nerungi Vaa Devathaiye is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
நெருங்கி வா தேவதையே - நாவல்கள்
kattupaya s
மூலமாக
தமிழ் Love Stories
ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் இருந்தது. அவளுடைய தோழிகள் சுகன்யாவுக்கும்,தென்றலுக்கும் அதே வகுப்பில் இடம் கிடைத்தது ரஷ்மிக்கு கூடுதல் மகிழ்ச்சி. மறுநாள் காலையிலேயே தென்றலும், சுகன்யாவும் ரஷ்மியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள். என்ன ரஷ்மி நைட்டெல்லாம் தூங்கலியா என்றாள் தென்றல். ஹேய் அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கிளம்பலாமா என்றாள் . அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் ரஷ்மி. ரஷ்மி காலேஜ் பஸ்சில் போவதாய் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள்.
ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் இருந்தது. அவளுடைய தோழிகள் சுகன்யாவுக்கும்,தென்றலுக்கும் அதே வகுப்பில் இடம் கிடைத்தது ரஷ்மிக்கு கூடுதல் மகிழ்ச்சி. மறுநாள் காலையிலேயே தென்றலும், சுகன்யாவும் ரஷ்மியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள். என்ன ...மேலும் வாசிக்கநைட்டெல்லாம் தூங்கலியா என்றாள் தென்றல். ஹேய் அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கிளம்பலாமா என்றாள் . அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் ரஷ்மி. ரஷ்மி காலேஜ் பஸ்சில் போவதாய் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள் . பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா என்றனர். ஹேய் உனக்கு தெரியுமா லாஸ்ட் சமயத்துயல அருணும் நம்ம கிளாஸ் ல ஜாயின் பண்ணியிருக்கானாம் என்றாள் சுகன்யா. நேத்து நைட் ஃபோன் பண்ணினான். நம்ம கூட ஸ்கூல் படிச்ச அருணா ஆமாம் அவனேதான். அவன் இருக்குறது ஒரு வகையிலே
சௌமியா மேம் சொன்னதை ராகவ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரிடமும் சொல்ல கூட இல்லை. ரஷ்மி எப்படி போகிறது சௌமியா மேம் கிளாஸ் என விசாரித்தாள். நன்றாகத்தான் போகிறது. இப்போது லேசாக தன்னம்பிக்கை வந்திருக்கிறது என்றான். வெரி குட் என்றாள். அடுத்த வாரம் தென்றலின் பர்த்டே வருகிறது நாங்கள் சிம்பிள் ஆக ஒரு ரெஸ்டாரன்ட் புக் ...மேலும் வாசிக்கநீயும் வர வேண்டும் என்றாள். ஜோவும், அருணும் கூட வருகிறார்கள் அவர்களிடமும் சொல்லிவிட்டேன் என்றாள். அது ஒரு சண்டேவாக இருந்தது. தென்றலுக்கு என ஒரு கிப்ட் ஜோ, அருண், ராகவ் மூன்று பேரும் சேர்ந்து வாங்கினார்கள். தென்றலுக்கு ரொம்ப சந்தோஷம். சௌமியா மேம் வந்திருந்தார்கள். அவர்கள் வருகையை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தாள் ரஷ்மி. என்னப்பா என்ன பார்த்ததும் freez ஆகி விட்டீர்கள் நானும் சின்ன பொண்ணுதான் என சிரித்தாள். எல்லோரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்கள். கேக் வெட்டினாள் தென்றல். அவள் ஜோவுக்கு முதலில்
அருண் போனை எடுக்கவில்லை. 10 நிமிடம் கழித்து கூப்பிட்டான். என்னாச்சு என கேட்டான் அருண் ஒண்ணுமில்லை ரஷ்மிக்கு ஃபோன் பண்ணினேனா ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஓ அதுவா நாங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வந்திருக்கிறோம் அவளுக்குத்தான் பக்தி அதிகம் ஆச்சே அதுதான் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா என்றான். நான் அவ கிட்டயே ...மேலும் வாசிக்ககுடுக்குறேன் பேசு என்றான். என்ன கல்யாண பார்ட்டி எப்படி போகுது என்றாள். ம் நல்லாத்தான் போகுது . உன்னைய மிஸ் பண்ணுகிறோம் என்றான் . நானும் தான் உன்னைய மிஸ் பண்ணுறேன் என்றாள். அருண் மறுபடி வாங்கி பேசினான். இப்போதான் கோவில் வரைக்கும் வந்துருக்கோம் இனிமே ஃபோன் பண்ணாதே ராகவ் பிளீஸ் என்றான். எதற்காக ரஷ்மியின் நினைப்பு திடீரென வாட்டி எடுக்கிறது என புரியவில்லை. சீக்கிரம் கிளம்பி போய் அவளை பார்த்தால் தேவலை என்று இருந்தது. அவள் சொன்ன பொருட்களை கன்யாகுமரியில் வாங்கிகொண்டான். ஜோ