Prasanna Ranadheeran Pugazhendhi stories download free PDF

களவாடிய தருணங்கள்

by Prasannapugazh
  • 14.7k

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு ...

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

by Prasannapugazh
  • 23.3k

"கடைசியா என்ன தான்மா சொல்றசி திஸ் லாஸ்ட்""நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க"'தடக் தடக் தடக் தடக்'"லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!இதான் ...

மௌட்டியம்

by Prasannapugazh
  • 8.5k

லாந்தர் வெளிச்சத்தில் வியர்க்க விருவிருக்க செக்கோடி தெற்காலே இருந்த‌ ஒத்தையடி பாதையில் வெறிக் கொண்டு மட்டும் தேடி கொண்டிருந்தான் தருமன். நெற்றி முகமெல்லாம் வியர்வை உதிர்ந்து ...

குறுந்தொகை மனையாள்

by Prasannapugazh
  • 13.1k

யாழிசையின் சின்னஞ் சிறு அதிர்வுகளில் மராம்பு மலர்கள் மெள்ள அசைந்து கொடுத்தன. பெரும்பொழுதுகளின் சுழல் காற்றுப் புழுதியில் இருப்பை மர நிழலில் நின்றிருந்தாள் ஒருத்தி. தூர ...

உப்புக்காத்தும் நீலப்புறாவும்

by Prasannapugazh
  • 15.4k

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் ...

கொல்லான் புலால்

by Prasannapugazh
  • 8.8k

தூரத்தில் 'மா மா மா....' என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல். நாட்டில் நடக்கும் சில ஒலி ...

வெண்தழல் தூரிகை

by Prasannapugazh
  • 15.2k

மனதுக்குள் காதல் ரீங்காரமாக வட்டமிட்டு தேனை அள்ளி தெளித்து கொண்டே இருந்தது. முதல் காதல் எப்போதும் மனதிற்கு நெருக்கமாகி ஓர் சுகானுபவத்தை விட்டு செல்லும் அந்த ...

மெய்தீண்டா ஸ்பரிசம்

by Prasannapugazh
  • 20.5k

தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த சுகம் வெறுத்து போக இடப்பக்கம் ...

கடவு உள்ளம்

by Prasannapugazh
  • 16.9k

கருவறையில் அமர்ந்திருந்த கபாலிக்கு‌ அந்த கூச்சல்களையும் வசவுகளையும் எண்ணி சற்று மன சங்கல்பம் உண்டானது. அருகில் இருந்த பட்டரை ஓரக்கண்ணால் ஏற பார்த்தான் ஆனால் அவன் ...

சின்னஞ் சிறு இரகசியமே

by Prasannapugazh
  • 18.9k

அவள் ஏழு கண்டங்களும் காணாத சின்னஞ் சிறு அதிசயமா? இச்சைகளுக்கு அடங்காத சின்னஞ் சிறு விரகதாபமா? ஆழ்மனதில் லயிக்கும் சின்னஞ் சிறு புளங்காகிதமா? எண்ணங்களில் செல்லரித்துப் ...