தொடரும் பயணம்

  • 408
  • 126

அவர்களின்  சந்திப்புஅருள்‌‌,மாறன்,இராவணன். இவர்கள் மூன்று பேறும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள் . இவர்கள் மூவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் இவர்களது பள்ளி பருவத்தை முடித்து வேறொரு பள்ளியில் ஆறாம் வகுப்பில் இணைகின்றனர்.வழக்கம் போல் இவர்கள் ஒரே பள்ளியில் இணைந்து பள்ளி பருவத்தை கழிக்கத் தொடர்கின்றனர். அவர்களின் புதுப் பள்ளியில் புதிதாக இரண்டு நண்பர்கள் சேர்கின்றனர் அவர்களின் பெயர் வேலன், ஆதி ஆகும். புதி தாக சேர்ந்த இருவரும் குறும்பு காரர்கள். அதிலும் ஆதி சேட்டை செய்யும் பையனாக இருந்தான். ஆதி செய்யும் சேட்டைகளால் தேவையின்றி வேலனும் ஆசிரியர்களிடம் மாட்டிக் கொள்வது வழக்கம்.ஆதி செய்யும் சேட்டைக ளால் மற்ற மாணவர்கள் இவர் கள் இருவரை யும் நண்பர்க ளாக ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டினார்கள். ஆனால் அருள், மாறன் , இராவணன் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் ஆதி யையும் வேலனையும் நண்பர்களாக ஏற்றுக் கொண்டனர். ஆதியும் புரிந்து கொண்டு