அருண் என் அனுபவங்கள் - 16

  • 738
  • 213

நான் அருண் இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள். இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும். இனி தொடருக்குள்.. குடந்தை என்று அழைக்கப்படும் கும்பகோணம்.‌ ஊர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய கோவில்கள். விண்ணகர கோபுரங்கள், விமானங்கள். Temple City என்று அழைப்பது பொருத்தம் தான். காலையில் தான் ஜானகி அத்தை வீட்டுக்கு அக்ரஹாரத்திற்கு எங்கள் வீட்டு மொத்த கும்பலும் வந்து இறங்கினோம். ஜானகி அத்தை பையன் சிவராமுக்கு நாலு நாளில் கல்யாணம். கும்பகோணம் மொத்த அக்ரஹாரமே கல்யாண கோலம் பூண்டிருந்தது. மாமா ஜெயராம் நல்ல வேத பண்டிதர், அக்ரஹாரத்தில் நல்ல செல்வாக்கு. யாராயிருந்தாலும் அவர் இட்ட கோட்டை தாண்டமாட்டா. அவ்வளவு மரியாதை. அதனால் தான்