பற்பருவக்கூடல்கள் - 2

  • 10k
  • 4.7k

முதல் அத்தியாயத்தின் தொடர்ச்சி :சந்தோஷ் மோபைல் சுவிட்ச் ஆஃப் என வருகிறது என மீண்டும் ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறான்.ப்ரியா சூர்யாவிற்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.சரண்யா ஐ. சி.யூ வில் உயிருக்காக போராடிக்கொன்டு இருக்கிறாள்.நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் ஒரு தொடர்ச்சியை தருவாங்க அடுத்துடுத்து அததான் மனிதச்சங்கிலினு சொல்லுவோம் அந்த மாதிரிதான் சந்தோஷ் சரண்யா சூர்யா ப்ரியானு எல்லாரும் அன்னைக்கு அந்த சங்கிலில இணைக்கப்பட்டாங்க அப்படி அவங்க ஏன் எதுக்கு இணைக்கப்பட்டாங்ரத நாம தெரிஞ்சிக்கிருத்தக்கு அடுத்த அத்தியாயம் வர காத்திருப்போம்... அத்தியாயம் - 2 காளை புரிவுதல் ( 2015 -2019) 11.சூர்யா-தேவா சூர்யா ஒற்றைப்பெற்றோர் குழந்தையாக சரண்யாவால் ராயபுரத்தில் வளர்க்கப்பட்டவன்...சிறுவயது முதலே மீன் மர்க்கெட்களிலும் குறுக்கு நெடுக்கலான தெருக்களையும் ஒட்டி உறவாடும் நட்புகளையும் சுவாசித்து பழகியவன்.சரண்யா பி. டபிள்யு.ஓ வில் வேலை செய்கிறாள் மாதம் 4500 சம்பளம் ஹௌசிங்போர்டு பகுதியில் வீடு இதுதான் அவளுக்கான வாழ்க்கை எனினும் நான் அதைப்பற்றி இந்த