சிவாவின் மலரே மௌனமா.. Part 15

  • 4.8k
  • 1.8k

Part 15.Hi,நான் உங்கள் சிவா,Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை 10.30 மணி. நானும் நந்தாவும் University போனோம். கவிதா எங்களுக்காக தவிப்புடன் Section வெளியே Wait பண்ணிக் கொண்டிருந்தாள். வந்தவுடன் எங்களிடம், என்னாச்சு நந்தா ?ராம் முகமே சரியில்லை. Normal ஆ அவன் எப்பவும் இந்த மாதிரி இருக்க மாட்டான். வந்ததிலிருந்து எங்கள் முகத்தை ஏறெடுத்து பார்க்கலை. யார்கிட்டேயும் பேசலை. ஏதோ நடந்திருக்கு னு என் மனசில பட்டது.நாங்கள் இருவரும் சிரித்து கொண்டோம். அதுவும் நீங்க இரண்டு பேரும் வர்றீங்க னு ஃபோன் பண்ணி சொன்னிங்களா அதான் Tension ட இருக்கேன். என்ன நடந்தது? மலருக்கும் எதுவும் தெரியாது. வாங்க எங்க Section போவோம்.நாங்கள் அவர்களின் Section போக, எங்களை பார்த்தவுடன் மலருக்கு ஆச்சரியம்.. அழகாக கண்கள் விரிய சிரித்து வரவேற்க.. அவளையும் கூட்டிக்கொண்டு எல்லோரும் ராம் Cabin போனோம். மலர் ஒண்றும்