swetha stories download free PDF

அக்னியை ஆளும் மலரவள் - 12

by swetha
  • 1.8k

மலரியின் அக்கா, ஸ்வேதா வருவதைப் பார்த்து, “நீயே வந்துட்ட, எங்க அந்த மகாராணி இன்னும் வீட்டுக்குக் வரல?” என்று கேட்டாள்.“அப்படியா? அவ எனக்கு முன்னாடி வந்திருக்கணுமே. ...

அக்னியை ஆளும் மலரவள் - 11

by swetha
  • 2k

“நீ கோபப்படுற அளவுக்கு இந்த ஃபைலில் அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே துருவன் அதனை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தான்.அவன் படிக்கப் படிக்கத்தான் அக்னியின் கோபத்திற்கான ...

அக்னியை ஆளும் மலரவள் - 10

by swetha
  • 3k

காரின் பின் சீட்டில் கண்களை மூடி அமர்ந்திருந்த அக்னியின் மீது ஏதோ விழுவதுபோல் இருக்க, கண்களைத் திறந்து பார்த்தான். பார்த்தவுடன் அவனது கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. ...

அக்னியை ஆளும் மலரவள் - 9

by swetha
  • 3.5k

அக்னியும் துருவனும் வந்த விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியதும், அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறி, தங்களுக்கென இருக்கும் பங்களாவிற்குச் சென்றனர். அவர்கள் வருவதைப் பற்றி முன்னரே தெரிவித்திருந்ததால், ...

அக்னியை ஆளும் மலரவள் - 8

by swetha
  • 2.8k

மலர் தோட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து பயந்து வேகமாக உள்ளே நுழைந்தவள், அங்கு அவளுக்காகவே காத்திருந்த அவளின் பெரியம்மாவிடம் மாட்டிக்கொண்டாள்.“ஏய் நில்லுடி! காலையில அவ்வளவு சீக்கிரம் எதுக்கு ...

அக்னியை ஆளும் மலரவள் - 7

by swetha
  • 2k

“ஏய் அச்சு, இவ என்னத்தடி இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கா?”“அது ஒண்ணும் இல்லடி. இந்த ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்து, அதுக்குக் காசு வாங்கினா, ‘இந்தக் காசு இவளுக்கு ...

அக்னியை ஆளும் மலரவள் - 6

by swetha
  • 1.9k

“நான் கோபமா இருக்கேன்,” என்று துருவன் அக்னி அறையில் இருந்து செல்ல, போகும் அவனைத்தான் அக்னியும் பார்த்துக்கொண்டிருந்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அன்பு என்றால் ...

அக்னியை ஆளும் மலரவள் - 5

by swetha
  • 2.1k

வேலையாட்களின் உதவியால் சமையல் வேலையை முடித்துவிட்டு அவசரமாக காலேஜுக்குச் செல்ல ரெடியாகி வெளியே வந்தாள். அவசரமாக வந்ததால் முன்னால் இருந்தவன் மேல் மோதிவிட்டாள். “யார் மீதோ ...

அக்னியை ஆளும் மலரவள் - 4

by swetha
  • 2.2k

காரில் இருந்து இறங்கிய அக்னி வீட்டின் வாயிற்கதவினைப் பார்த்ததும், தான் வீட்டை விட்டுச் சென்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவனின் மூளையை சூழ்ந்து கொள்ள தனது ...

அக்னியை ஆளும் மலரவள் - 3

by swetha
  • 2.2k

மலர் வாங்கிய அடியில் இன்னும் எழுந்திருக்காமல் இருக்க, அனைவரும் அவளை ஏதோ தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.மகேஷின் கணவரும் மலரைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருக்க, ...