நினைவு-39 புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன். ...
அறை 103 –ராம்குமார் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். வேலை தொடர்பாக ஓர் இரவு மதுரை வந்தான். அதே ஹோட்டலில் ஒரு அறை ...
வெளியே ஆசாரத்தின்(பெருமழை) கோர தாண்டவத்தின் அரவம் வீட்டினுள்ளும் கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் அவனது இதயத்தினுள் புயலும் திவலையும் வீசியடித்துக் கொண்டிருந்தது.ஏன் இந்த படபடப்பு ...
Rahul being inspired by Dr APJ ABDUL KALAM'S speech and it as the emotional turning point---Chapter 2: Dream“A spark ...
வானவில்-04"யாரடா அடிக்க போறீங்க அதுக்கு ஏன் டா நான் வரணும்? "கேட்டபடியே யுகாதித்தன் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்று தான் ஆக வேண்டியதிருந்தது. ஏனெனில் அவன் ...
வானவில்-03செந்தாளம்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அம்மன் கோவில் திருவிழா முந்தைய வாரத்தில் தான் காப்புக் கட்டி இருந்தனர். தெருவை அடைத்து போடப்பட்ட பந்தலும் ஒவ்வொரு வீட்டின் ...
வானவில்-02தேனி மாவட்டம் செந்தாளம்பட்டி கிராமம் (கற்பனை ஊர்) நோக்கி பயணித்தது பத்மநாபன் குடும்பம். பொதிகை எக்ஸ்பிரஸ் அவர்களை சுமந்து கொண்டு பயணித்தது. மதுரை சென்று பின்னர் ...
“என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் ...
என் வானின் வானவில் நீவானவில்-01காலையில் இருந்து பாத்திரம் உருளும் சத்தம் அவளை உறங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் ...
அனைத்து ஒளிகளுக்கும் தலைவியான ஒளிர்மீண் , ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை ஆகாய கங்கையில் உள்ள அனைத்து கிரகங்களிலும் உள்ள உயிரினங்களின் கண்களுக்கு ஒரு பெரும் ...
நான் உங்கள் சிவா..மறுபடியும் இந்த மலரே மௌனமா.. புதிய தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் ...
மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் ...
ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என யோசித்தான் சிவா. பிறகு அட்டென்ட் செய்து பேசினான். என்னப்பா வேலை கிடைத்து விட்டதாமே வாழ்த்துக்கள் என்றான். நன்றி ...
அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை ...
ராகவ் தென்றலுடன் நிதானமாகவே பழகினான். அவளும் அவனை புரிந்து கொண்டாள் . ஆனால் இவர்களுடைய புரிதல் ரஷ்மிக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் தன்னை தயார் ...
Hi,நான் உங்கள் சிவா,Please இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை எங்களுக்கு ஒரு நல்ல விடியலாக விடிந்தது. ...
Hi,நான் உங்கள் சிவா,Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை கவிதா விடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. ராம் திரும்பவும் ...
Hi,நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காகOffice என் Cabin ல் நானும் நந்தாவும் மட்டும் இருக்க, நந்தா என்னை ...
Hi, நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக Evening.Galaxy Resto Bar.விதவிதமான Light போட்டு கலர் ஃபுல்லாக ஒரு Level ...
Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.. please..மலர் மறுபடியும் ரவி, என் கண்ணைப் பார்த்து சொல்லு? Saturday நீயும் உன் Friend ...
Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ப்ளீஸ்..இரண்டு நாள் கழித்து அதிசயமாக காலையிலேயே மலரிடமிருந்து ஃபோன் வர, ரவி இன்னைக்கு ஈவினிங் ...
Hi, நான் உங்கள் சிவா..Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்..நான் ரவி...உண்மையிலேயே எனக்கு மலர் மேல் பயங்கர கோபம் கோபமாக வந்தது. என்ன இவள் ...
Hi, நான் உங்கள் சிவா.. Please, முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.காலை மணி 8.30 போல இருக்கும். இன்னைக்கு Office க்கு Second Half ...
Hi, நான் உங்கள் சிவா.. இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.. please..நான் அவளை பார்த்து புன்னகைத்து மேலும் Build up கொடுத்து, ...
Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.மலர் அவள் மறையும் முன் என்னை திரும்பி பார்த்தவள்.. கைகளால் Bye என்று எனக்கு மட்டுமே ...
Hi, நான் உங்கள் சிவா..தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். ஒரு Continuity க்கு..அம்மாவிற்கும், கல்யாணி க்கும் மலரை ரொம்ப பிடித்து போக அவர்களுக்குள்ளே ...
நினைவு-50 அரசு மருத்துவமனையில் சற்றும் தாமதிக்காமல் அனுமதிக்கப்பட்டான் ராகவன். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனின் மூச்சுத்திணறல் சீராகப்பட்டது. திணறல் எடுத்த மூச்சு ...
விஷால் ரோஸ் வாங்கிகொண்டு காலேஜ் போனான். அனன்யாவுக்கும் , தீபாவுக்கும் ரோஸ் வைத்து விட்டான். ரோஸ் அம்சமா இருக்குது உனக்கு என்று தீபாவை பார்த்து சொன்னான். ...
விஷால் தன்னுடைய அலுவலக பணிகளை நிதானமாக முடித்து வைத்தான். அடுத்த வாரம் ஃபேமிலி டூர் போக போகிறோம் அதனால் பிசினஸ் மீட்டிங் எல்லவற்றையும் அட்ஜஸ்ட் செய்யுங்கள் ...
இரண்டு நாட்கள் கழித்து தீபா புது சிஸ்டம் வாங்க வேண்டுமென அனன்யாவையும் , விஷாலையும் அழைத்து கொண்டு கடைக்கு போயிருந்தாள். இருவரும் தற்போதுதான் புது லேப்டாப் ...