Trending stories in Tamil Read and download PDF

எங்க வீட்டு வாண்டு - 1

by RDN
  • (5/5)
  • 1k

தலைப்பு: எங்க வீட்டு வாண்டுபண்ணின அட்டகாசம் இருக்கே... அம்மாடியோவ்!பாகம் 1: அறிமுகமே ஒரு போர்க்களம் தான்!வாழ்கையில எத்தனையோ சவால்களை நாம பார்த்திருப்போம். ஆபிஸ் பிரஷர், டிராபிக் ...

என்னை சாய்தாலே!! - 2

by poovitha
  • (0/5)
  • 1.2k

எபிசோட் 2ஹீரோயின் அறிமுகம்சென்னை...அந்த நடுத்தர வர்க்கத்து வீட்டின் அதிகாலை மௌனத்தை ஆருத்ராவின் கொலுசு சத்தம் மெல்லக் கலைத்தது.ஐஞ்சறை அடி உயரம்... செதுக்கிய ஓவியம் போன்ற அழகு...உருண்டையான ...

அழகிய திமிரே!!!! - 1

by pooja
  • (5/5)
  • 1.4k

அழகிய திமிரே!!!ஹீரோ அறிமுகம்லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு ...

கனவா...? நிஜமா...?

by Mahendran Sandhiya
  • (0/5)
  • 1.9k

ஒரு சின்ன பொண்ணு...ஒரு இருட்டு அறையில், வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறாள். சுவர்கள் கூட மூச்சு விடுவது போல இருந்தது. காற்றே இல்லாத மாதிரி ...

வினையை தேடி ஒரு பயணம்... - 1

by shilpa varatharajulu
  • (4.4/5)
  • 33.8k

சாதாரணமாக கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எனக்கும் கதை கேட்பது என்பது பிடித்தமான ஒன்று . இக்கதை மற்ற கதைகளை போல் இல்லாமல் ...

செய்யாத தவறு செய்தது

by Raja Raja
  • (0/5)
  • 3.4k

நான் ரகு ,,,நான் எட்டாவது படிக்கும் போது என் ஊரை சார்ந்த பதினோராவது படிக்கும் மூன்று பசங்களுக்கு என்னை கண்டாலே ஆகாது கோபப்படுவாங்க ,,,காரணம் என்னவென்றே ...

வினையை தேடி ஒரு பயணம்... - 3

by shilpa varatharajulu
  • (5/5)
  • 2.9k

பகுதி - 3 பொதுவா நம்ப எல்லோருடைய வாழ்கையும் ஒரு வித தேடலில் தான் தொடங்க ஆரம்பிக்கிறது. அந்த தேடலின் முடிவில் பலர் தன்னையே தொலைத்துவிட்டு ...

மௌனத்தின் நிழல் யுத்தம் - 1

by R.yasotha Yasotha
  • (0/5)
  • 5.4k

அத்தியாயம் -1இதயம் சிந்திய கண்ணீர்சென்னையின் மெரினா கடற்கரை எப்போதும் போலப் பரபரப்பாகத்தான் இருந்தது. ஆனால், நிலாவிற்கு மட்டும் இன்று அந்தச் சத்தம் எதையுமே கேட்கவில்லை. மணல் ...

நினைக்காத நேரமேது - 49

by Sree
  • (0/5)
  • 10.4k

நினைவு-49 வெளியில் வந்த ராகவனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வேனில் கொண்டு சென்றது ஒரு கூட்டம். திமிறியவனின் முகத்தில் இரண்டு குத்துவிட்டு, மயக்க மருந்து துணி கொண்டு ...

தீரனின் அதிகாரம் இவள் - 2

by zaara
  • (0/5)
  • 8.5k

வேகமாக அவன் அருகில் சென்றவல் சார் உங்களுக்கு என்ன ஆச்சு என்று அவன் தோளில் கை வைக்க.அதில் அவள் கையை தட்டி விட்டவன் உன்னை போக ...

நான்கு நண்பர்களும் ஒரு கொலையும் - 2

by SriStoryTeller
  • (4.9/5)
  • 7.4k

மதுரையின் அந்தப் பழைய பண்ணை வீட்டைச் சூழ்ந்திருந்த இருளும், வெளியே கொட்டித் தீர்க்கும் மழையின் சத்தமும் அந்த நள்ளிரவை மேலும் பயங்கரமாக்கிக் கொண்டிருந்தன. சமையலறையில் முதுகில் ...

நிவேதா

by SriStoryTeller
  • (0/5)
  • 7.2k

மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய கிராமமான கருங்குளத்திற்குள் தனது பழைய பைக்கில் நுழைந்தான் ஸ்ரீ. வானம் செந்நிறமாக மாறி, மெல்ல ...

நான்கு நண்பர்களும் ஒரு கொலையும் - 1

by SriStoryTeller
  • (5/5)
  • 20.2k

மதுரையின் அழகர் கோவில் சாலையை ஒட்டிய அந்தப் பழைய பண்ணை வீடு, நள்ளிரவு மழையில் ஒரு மாபெரும் பூதத்தைப் போலக் காட்சியளித்தது. வானம் தன் கோபத்தை ...

அக்னியை ஆளும் மலரவள் - 12

by swetha
  • (0/5)
  • 11.3k

மலரியின் அக்கா, ஸ்வேதா வருவதைப் பார்த்து, “நீயே வந்துட்ட, எங்க அந்த மகாராணி இன்னும் வீட்டுக்குக் வரல?” என்று கேட்டாள்.“அப்படியா? அவ எனக்கு முன்னாடி வந்திருக்கணுமே. ...

தீரனின் அதிகாரம் இவள் - 4

by zaara
  • (0/5)
  • 10k

(இந்த ud 18 தான் பாஇதுல முகம் சுழிக்கும் காட்சிகள் இருக்கலாம் இது வெறும் கதைக்கு மட்டும்தான் ரொமான்ஸ் புடிக்காதவங்க தயவு செய்து இந்த ud ...

தீரனின் அதிகாரம் இவள் - 3

by zaara
  • (5/5)
  • 6.8k

நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை ...

தீரனின் அதிகாரம் இவள் - 1

by zaara
  • (5/5)
  • 17.5k

சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது.ஆனால் ...

இருளில் ஒரு ஒளி

by Thakshila Dinesh
  • (5/5)
  • 6.2k

அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் ...

அருண் என் அனுபவங்கள் - 4

by Ashok A
  • (5/5)
  • 16.1k

நான் அருண்.. என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா ...

வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு

by zaara
  • (0/5)
  • 7.7k

அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித்து விட்டார்கள்,அவர்கள் ...

நந்தவனம் - 1

by Arumbugal SSR
  • (4.9/5)
  • 18.7k

காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு ...

உன் முத்தத்தில் உறையும் நெஞ்சம் - 2

by poonguzhali vikrant
  • (0/5)
  • 9.3k

ருத்ரன் சிவன்யா ரொம்பவே அழகான காதல் பொருத்தம் உள்ள பெயர்கள்.. ஆனால் நம் கதையில் நடக்கும் காதல் வெறும் கனவு இல்லையே!!! அது போராட்டமும் தீவிரமும் ...

உன் முத்தத்தில் உறையும் நெஞ்சம் - 1

by poonguzhali vikrant
  • (0/5)
  • 11.5k

அத்தியாயம் -1மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம்.அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா..தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.. அவளால் அதை ...

யாயும் யாயும் - 2

by Nithyan
  • (0/5)
  • 8.6k

2. தேவதை2024"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்."இல்லையே" என்று மாயா சொன்னாள்."அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"மாயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால், அவளைத்தவிர ...

யாயும் யாயும் - 1

by Nithyan
  • (0/5)
  • 25.1k

1. வருகை கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ...

நினைக்காத நேரமேது - 39

by Sree
  • (0/5)
  • 14.3k

நினைவு-39 புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன். ...

ரூம் 103

by Aafitha .S
  • (5/5)
  • 11k

அறை 103 –ராம்குமார் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். வேலை தொடர்பாக ஓர் இரவு மதுரை வந்தான். அதே ஹோட்டலில் ஒரு அறை ...

உறவின் ஆசாரம்

by chitra haridas
  • (5/5)
  • 8.9k

வெளியே ஆசாரத்தின்(பெருமழை) கோர தாண்டவத்தின் அரவம் வீட்டினுள்ளும் கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் அவனது இதயத்தினுள் புயலும் திவலையும் வீசியடித்துக் கொண்டிருந்தது.ஏன் இந்த படபடப்பு ...

THE CADET: A DREAM OF DUTY AND LOVE - 2

by Monish Palanivelu
  • (5/5)
  • 16.6k

Rahul being inspired by Dr APJ ABDUL KALAM'S speech and it as the emotional turning point---Chapter 2: Dream“A spark ...

வரமாக வந்த வான்முகிழ் நீயடி

by swetha
  • (5/5)
  • 10.3k

“என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் ...