அங்கே ரஷ்மியும் மயங்கி கிடந்தாள் . இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தாள் ஷிவானி. என்ன நடந்துச்சு என விசாரித்தாள் . எழிலும் ஹாஸ்பிடல் வந்துவிட்டான். அந்த ...
இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றாள் ஷெரின் . உன் அப்பா உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை இப்போது பயணம் செய்யும் நிலையில் இல்லை. ...
போனை பதட்டத்துடன் அட்டென்ட் செய்தான் சிவா . என்ன சிவா ஸ்வேதாவை காணுமா அவள் இப்போது என் பிடியில் தான் இருக்கிறாள். நாங்க கொஞ்ச நாளிலே ...
எழில் நிதானமாக நடந்தவற்றையெல்லாம் யோசித்து பார்த்தான். முதலில் கமலன் கொலை பிறகு நிர்மலா அப்புறம் யாழினி.குமார் இன்னும் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஆனந்த் தப்பி ஓடிவிட்டான். ...
நரேஷ் குமாரை எப்படியாவது பழி வாங்கும் உணர்வோடு இருந்தான். ஆனால் அப்போதைக்கு அவனால் என்ன செய்ய முடியும் என தீர்மானிக்க கூடிய இடத்தில் அவன் இல்லை. ...
எழில் ஒரு சவாலான சூழ்நிலையில் இருந்தான். சௌமியாவே இவனை போனில் தொடர்பு கொண்டாள். தனக்கும் யாழினியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள். யாழினியை யாரோ ...
நிர்மலாவிடம் இருந்து ஃபோன் வந்ததும் பரபரப்புடன் அட்டென்ட் செய்தான் எழில். என்ன எழில் சார் கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா இப்போ நிர்மலா உயிரோட இல்லை ...
யாழினி வீடு சைதாப்பேட்டை அருகே இருந்தது. முன்பே ஃபோன் பண்ணி இருந்ததால் வீட்டில் இருந்தாள். இவர்களை வரவேற்றாள். உதித்தை நன்கு தெரிந்தவள் போல விசாரித்தாள் . ...
மறுபடி ஷெரின் முயற்சிக்கவே கோவத்துடன் போனை எடுத்து அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே பின்ன எதுக்கு ஃபோன் பண்ணுறே. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான் ...
இன்னும் நிறைய இருக்கு நீ அவசரப்படாதே கமலன் பையனை 5 வது லான்ச்க்கு கொண்டு வா. நான் உனக்காக வெயிட் பண்ணுறேன் என்றாள். சரி . ...
ஷிவானி தற்காலிக விடுப்பில் செல்லுமாறு உயரதிகாரிகளால் கட்டாயபடுத்தப்பட்டாள் . எழிலும் அப்படி நீ அலட்சியமா இருந்திருக்க கூடாது என்றான். சாரி எழில் அப்போ இருந்த டென்ஷன் ...
ஷெரின் உனக்கு என்னதான் வேணும் என்று எழில் கேட்டான். இப்போதைக்கு இவனை கொல்லாம விடுறேன் அந்த முக்கிய புள்ளிகள் எல்லோருக்கும் தண்டனை வாங்கி குடுப்பீங்களா எழில் ...
என்னாச்சு மணி ஸ்டேஷன் போனியாமே ? ஒன்னுமில்லென்னே ஏதோ பொண்ணு கடத்தல் கேஸ் அப்படின்னு ஷிவானி மிரட்டுறா .. நீ ஏதும் உளறிடலயே அதெல்லாம் ஒன்னுமில்லன்னே... ...
துப்பாக்கி குண்டு காயமடைந்த எழிலை ஹாஸ்பிடலில் சேர்க்கிறாள் ஷிவானி. எழில் உயிருக்கு ஆபத்து இல்லையெனினும் துடித்து போகிறாள் ஷிவானி. போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பார்த்து ...
கமலனை அரெஸ்ட் செய்த செய்கி தீயாய் பரவியது. சிவாவும், ஸ்வேதாவும் சற்றே நிம்மதி அடைந்தனர். ஷிவானி கூட ஆச்சரியம் அடைந்தாள். கமலன் மீது ஜாமீனில் வெளிவர ...
ராம் தீபுவிடம் அந்த டைரி பற்றி கேட்ட போது அவள் சொன்ன விஷயம் அதிர்ச்சியாய் இருந்தது. ரேவந்த் ராகவனுடைய மகனே இல்லை எனவும் ரேவந்த்தின் தந்தை ...
ஜான் திகைத்து போனவனாய் அங்கிருந்து ஓடினான். ஸ்வேதாவும் ,சிவாவும் செய்வதறியாது தவித்து போயினர். போலீஸ் விரைந்து வந்து விசாரித்தது. ஜான் அடுத்த 2 மணி நேரத்தில் ...
போலீஸ் ஆபீஸர் ராகவன் மர்ம நபர்களால் வெட்டி கொலை என்ற செய்தியை ராம் படித்துக்கொண்டிருந்தான். இவர் தீப்தியுடைய நெருங்கிய உறவினர் ஆச்சே என்று யோசிக்கும் போதே ...
அதே மாதிரி ஃபோன் கால் மிருணாளினியிடம் இருந்தும் வந்தது. அந்த வரதன் தன்னை எதிர்க்குறவங்க எல்லோரையும் ஒழிச்சு கட்ட முடிவு பண்ணியிருக்கான். இப்போ என்ன பண்ணுறது ...
ராமுக்கு எல்லாம் புரிந்தது போல இருந்தாலும் எதுவும் புரியவில்லை. நவீனா தன்ராஜை விரும்பியிருக்கிறார் இது சாதாரண விஷயம். ஆனால் என்னிடம் அதை ஏன் மறைத்தாள் என்று ...
நான் இப்போ வக்கீலா பிராக்டிஸ் பன்றேன். சுமதியை எனக்கு சின்ன வயசிலேர்ந்தே தெரியும். ரொம்ப தைரியமான பொண்ணு . அவ ஆனந்தை காதலிக்க ஆரம்பிச்சா ஆனா ...
தீப்தி கார் ஓட்டும் அழகை ரஞ்சித் புகழ்ந்து தள்ளினான். என்ன ஓவர் புகழ்ச்சியா இருக்கே என்றாள். நீ யார்கிட்ட வண்டி ஓட்ட கத்துகிட்ட. அதுவா தன்ராஜ் ...
வெளியே யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது அவசரமாக இருவரும் வெளியேறினர். சிவா அந்த டைரியை புரட்டினான் . அது சுமதியின் டைரிதான். என்னை ஆனந்த் ...
ராம் எலிகண்ட் ஸ்விம்மிங் பூல் உரிமையாளரை சந்தித்தான். பிரியாங்கிற பேருல யாரவது இங்க நீச்சல் கத்துக்க வந்திருந்தாங்களா அவங்க ரெகார்டஸ் எதுவும் ஸிஸ்டெம்ல இருக்கா ? ...
வாட்ச்மேன் அவங்க ஊருக்கு போயிருக்காங்களே .. இல்லைனா அவங்களுக்கு ஃபோன் பண்ணி பாருங்களேன் என்றார் . ஃபோன் ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. அவங்க ஹஸ்பண்ட் ...
வேகமா கிளம்பு தீப்தி நீ கெளம்புறதுக்குள்ளே விழாவே முடிஞ்சிடும் போல. convocation விழாவுக்கு இவ்ளோ ஆடம்பரம் தேவையா ? அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் சிம்பிளாதான் டிரஸ் ...
விடிந்ததும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். ஸ்வேதா சாரி ஏதோ அசதில அப்படியே தூங்கி போயிட்டேன் . சரி குளிச்சு ரெடி ஆகு நாம கோவிலுக்கு ...
ராகுல் வீட்டுக்கு போய் விசாரித்த போது அவர்களும் இடம் மாறி இருந்தார்கள்.மேரியும் இடம் மாறி இருந்தார்கள்.அவர்களை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.ராம் சென்னை திரும்பினான். ரத்தினத்திடம் ...
மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் ...
கணக்கு டீச்சர் இளங்கோவிற்கு பாராட்டு விழா. இளங்கோவிற்கு அவருடைய பழைய ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ரியூனியன் போல ஏற்பாடு செய்திருந்தார்கள். தீப்திதான் அதை தலைமை ...