Best Tamil Stories read and download PDF for free

நெருங்கி வா தேவதையே - Part 16

by kattupaya s

அன்று சௌமியா காலேஜ் வரவில்லை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்லியது. ரஷ்மி நாம் போய் மேம் வீட்டில் பார்த்தால் என்ன என்றாள். சாயங்காலம் போவோம் ...

நெருங்கி வா தேவதையே - Part 15

by kattupaya s
  • 363

பூஜா தன்னை அந்த கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவி என அறிமுகபடுத்திக்கொண்டாள் . பழகிய கொஞ்ச நேரத்திலேயே அவளுடைய இசை ஆர்வம் பற்றி அருண் வியந்தான் . ...

நெருங்கி வா தேவதையே - Part 14

by kattupaya s
  • 546

பிரதீபாவிடம் இருந்து விடை பெற்றுகொண்டனர் ராகவும், ரஷ்மியும். மியூசிக் மாஸ்டர் ராகவ் மேடையில் பாடுவதற்கு சில உத்திகளை ராகவுக்கு சொல்லித்தந்தார். திருச்சி என்றதும் மலைக்கோட்டை நினைவு ...

நெருங்கி வா தேவதையே - Part 13

by kattupaya s
  • 648

அருண் என்னவோ தன்னுடைய காதலை சொல்லிவிட்டானே தவிர ரஷ்மியின் நிலை பற்றி கவலைப்பட்டான். எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்க கூடாதோ என்றெல்லாம் யோசித்தான். ஜோ அதெல்லாம் ...

நெருங்கி வா தேவதையே - Part 12

by kattupaya s
  • 777

ரஷ்மி பர்த்டேவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ராகவ் நினைத்தான். எல்லோரையும் தனித்தனியே பார்த்து பேசினான். அவள் மறக்க முடியாத பர்த்டேவாக இது இருக்க வேண்டும் ...

நெருங்கி வா தேவதையே - Part 11

by kattupaya s
  • 858

ரஷ்மி எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அதற்குமேல் சௌமியாவும் எதுவும் கேட்கவில்லை. சுகன்யாவிடம் ரஷ்மி இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள். எப்படியோ ரஷ்மி தான் நினைத்ததை சாதித்து ...

நெருங்கி வா தேவதையே - Part 10

by kattupaya s
  • 936

சௌமியாவை தற்காலிகமாக சமாதானம் செய்தாள் ரஷ்மி. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ராகவ் கேட்டுக்கொண்டான். தினமும் இசை வகுப்புகளுக்கு போய் வந்தான் ராகவ். ...

நெருங்கி வா தேவதையே - Part 9

by kattupaya s
  • 993

இதெல்லாம் நல்லா பேசு ஆனா என்னை விரும்புறியா அப்படின்னு கேட்டா ஒண்ணும் சொல்லாதே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த சந்தோஷ சூழ்நிலையை மாற்ற விரும்பாமல் அவள் ...

நெருங்கி வா தேவதையே - Part 8

by kattupaya s
  • 1.1k

அருண் எதிர்பார்த்திருந்தது போல ராகவ் கொஞ்சம் போல வித்தியாசத்தில் பெயில் ஆகி விட்டிருந்தான் . தென்றலும், ரஷ்மியும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராகவை சமாதானப்படுத்தினர். ...

நெருங்கி வா தேவதையே - Part 7

by kattupaya s
  • 1.1k

ஒரு நிமிடம்தான் அந்த அணைப்பு நீடித்திருக்கும்.ரஷ்மி சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டாள் . ஜோவும் தென்றலும் வந்து சேர்ந்தார்கள். என்னாச்சு ஏன் லேட் என ராகவ் தென்றலை கேட்டான். ...

நெருங்கி வா தேவதையே - Part 6

by kattupaya s
  • 1.3k

ரஷ்மி தன் மனதில் இருந்த சலனங்களை போக்க இசையில் கவனம் செலுத்தினாள் .அருண் அதற்கு உறுதுணையாய் இருந்தான்.தென்றலோ ராகவ் தன்னை உண்மையாகவே காதலிக்கிறானா என்ற சந்தேகத்தில் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 24 (Last Part)

by kattupaya s
  • 1.4k

அங்கே ரஷ்மியும் மயங்கி கிடந்தாள் . இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தாள் ஷிவானி. என்ன நடந்துச்சு என விசாரித்தாள் . எழிலும் ஹாஸ்பிடல் வந்துவிட்டான். அந்த ...

நெருங்கி வா தேவதையே - Part 5

by kattupaya s
  • 1.3k

ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை. ரஷ்மியின் மனதிலும்,ராகவின் மனதிலும் குழப்பமான சூழ்நிலையே இருந்தது. அன்று மாலை ரஷ்மியின் மியூசிக் பாண்ட் ஒத்திகை நிகழ்ச்சியை காண போயிருந்தான் ராகவ் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 23

by kattupaya s
  • 1.2k

இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றாள் ஷெரின் . உன் அப்பா உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை இப்போது பயணம் செய்யும் நிலையில் இல்லை. ...

நெருங்கி வா தேவதையே - Part 4

by kattupaya s
  • 1.5k

ராகவ் தென்றலுடன் நிதானமாகவே பழகினான். அவளும் அவனை புரிந்து கொண்டாள் . ஆனால் இவர்களுடைய புரிதல் ரஷ்மிக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் தன்னை தயார் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 22

by kattupaya s
  • 1.2k

போனை பதட்டத்துடன் அட்டென்ட் செய்தான் சிவா . என்ன சிவா ஸ்வேதாவை காணுமா அவள் இப்போது என் பிடியில் தான் இருக்கிறாள். நாங்க கொஞ்ச நாளிலே ...

நெருங்கி வா தேவதையே - Part 3

by kattupaya s
  • 1.4k

அருண் போனை எடுக்கவில்லை. 10 நிமிடம் கழித்து கூப்பிட்டான். என்னாச்சு என கேட்டான் அருண் ஒண்ணுமில்லை ரஷ்மிக்கு ஃபோன் பண்ணினேனா ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 21

by kattupaya s
  • 1.2k

எழில் நிதானமாக நடந்தவற்றையெல்லாம் யோசித்து பார்த்தான். முதலில் கமலன் கொலை பிறகு நிர்மலா அப்புறம் யாழினி.குமார் இன்னும் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஆனந்த் தப்பி ஓடிவிட்டான். ...

நெருங்கி வா தேவதையே - Part 2

by kattupaya s
  • 1.6k

சௌமியா மேம் சொன்னதை ராகவ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரிடமும் சொல்ல கூட இல்லை. ரஷ்மி எப்படி போகிறது சௌமியா மேம் கிளாஸ் என விசாரித்தாள். நன்றாகத்தான் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 20

by kattupaya s
  • 1k

நரேஷ் குமாரை எப்படியாவது பழி வாங்கும் உணர்வோடு இருந்தான். ஆனால் அப்போதைக்கு அவனால் என்ன செய்ய முடியும் என தீர்மானிக்க கூடிய இடத்தில் அவன் இல்லை. ...

நெருங்கி வா தேவதையே - Part 1

by kattupaya s
  • 3.2k

ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 19

by kattupaya s
  • 1k

எழில் ஒரு சவாலான சூழ்நிலையில் இருந்தான். சௌமியாவே இவனை போனில் தொடர்பு கொண்டாள். தனக்கும் யாழினியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள். யாழினியை யாரோ ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 18

by kattupaya s
  • 1.1k

நிர்மலாவிடம் இருந்து ஃபோன் வந்ததும் பரபரப்புடன் அட்டென்ட் செய்தான் எழில். என்ன எழில் சார் கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா இப்போ நிர்மலா உயிரோட இல்லை ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 17

by kattupaya s
  • 1.2k

யாழினி வீடு சைதாப்பேட்டை அருகே இருந்தது. முன்பே ஃபோன் பண்ணி இருந்ததால் வீட்டில் இருந்தாள். இவர்களை வரவேற்றாள். உதித்தை நன்கு தெரிந்தவள் போல விசாரித்தாள் . ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 16

by kattupaya s
  • 1.3k

மறுபடி ஷெரின் முயற்சிக்கவே கோவத்துடன் போனை எடுத்து அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே பின்ன எதுக்கு ஃபோன் பண்ணுறே. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 15

by kattupaya s
  • 1.2k

இன்னும் நிறைய இருக்கு நீ அவசரப்படாதே கமலன் பையனை 5 வது லான்ச்க்கு கொண்டு வா. நான் உனக்காக வெயிட் பண்ணுறேன் என்றாள். சரி . ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 14

by kattupaya s
  • 1.2k

ஷிவானி தற்காலிக விடுப்பில் செல்லுமாறு உயரதிகாரிகளால் கட்டாயபடுத்தப்பட்டாள் . எழிலும் அப்படி நீ அலட்சியமா இருந்திருக்க கூடாது என்றான். சாரி எழில் அப்போ இருந்த டென்ஷன் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 13

by kattupaya s
  • 1.2k

ஷெரின் உனக்கு என்னதான் வேணும் என்று எழில் கேட்டான். இப்போதைக்கு இவனை கொல்லாம விடுறேன் அந்த முக்கிய புள்ளிகள் எல்லோருக்கும் தண்டனை வாங்கி குடுப்பீங்களா எழில் ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 12

by kattupaya s
  • 1.4k

என்னாச்சு மணி ஸ்டேஷன் போனியாமே ? ஒன்னுமில்லென்னே ஏதோ பொண்ணு கடத்தல் கேஸ் அப்படின்னு ஷிவானி மிரட்டுறா .. நீ ஏதும் உளறிடலயே அதெல்லாம் ஒன்னுமில்லன்னே... ...

ஒரு நாளும் உனை மறவேன் - Part 11

by kattupaya s
  • 1.6k

துப்பாக்கி குண்டு காயமடைந்த எழிலை ஹாஸ்பிடலில் சேர்க்கிறாள் ஷிவானி. எழில் உயிருக்கு ஆபத்து இல்லையெனினும் துடித்து போகிறாள் ஷிவானி. போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பார்த்து ...