குமரகுருவிடம் ஏன் பேசவில்லை என தீபாவிடம் கேட்க முடியாது. அவள் பிடிவாதக்காரி. ரஞ்சனி சொன்னால் அவள் கேட்பாள் ஆனால் இப்போது வேண்டாம் அவள் நல்ல மூடில் ...
பிரேமுக்கு நிச்சயதார்த்த விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டி இருந்தது .அவள் அனுப்பி இருந்த பத்திரிகை ஆழ்ந்து படித்தான். கதிரேசனையும் சௌமியாவையும் வர சொல்ல ...
பிரேம் உடனடியாக எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்த வில்லை. அவனுக்கு தீபா உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்ததாக தோன்றியது. தான் எதையும் திட்டமிடவில்லை எனவும் சொல்ல செய்தான். தீபா ...
பிரேம் தான் ஒரு கனவுக்குள் இயங்குவதாக நினைத்தான். எதார்த்தமாக ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை. காலம் தன்னை அதன் போக்கில் இழுத்து செல்வதாக தோன்றிற்று . ...
தீபாவுடன் நடக்க இருக்கும் திருமணம் எளிமையாக இருந்தால் போதுமானது என எண்ணினான் பிரேம். குமரகுரு மறுப்பேதும் சொல்லவில்லை. கல்யாணம் கோவிலில் நடைபெற இருந்தது. தீபா எதிலும் ...
நவீனை பார்த்து பேச விரும்பும் பிரேம் அவன் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்கிறான். அபிஷேக் பிரேமுக்கு ஃபோன் செய்து எப்படியாவது நவீனை விட்டுவிடும் படியும் ...
பிரேம் சுபாவை சமாதானபடுத்தினான்.அவன் அவளை தவறாக நினைக்கவில்லை என்றும் கூறினான். அவளுடைய சூழ்நிலை காரணமாகவே அவ்வாறு கோர்ட்டில் கூறினாள் என்பதை உணர்ந்திருந்தான். மதன் மிகுந்த ஏமாற்றம் ...
வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகி விட்டிருந்தது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை.. சுபா கொஞ்சம் பொறுமை இழந்தவளாக காணப்பட்டாள் . ஏன் பிரேம் ...
விதி - விதியின் போக்கிலே தான் நாம் அனைவரும் போய்க்கொண்டு இருக்கிறோம். தெரிந்தும் தெரியாமலும் நாம் அதன் கைப்பாவைகள் ஆகிறோம் என்று சொல்லி முடித்தார் ஸ்வாமிகள். ...
அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு முடிந்து ...