Dark and Light book and story is written by Holy spirit in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Dark and Light is also popular in Adventure Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
இருளும் ஒளியும் - நாவல்கள்
Holy spirit
மூலமாக
தமிழ் Adventure Stories
பூமியின் தெற்கு திசை மனிதர்கள் உள்நுழைய முடியாத அடர்ந்த காடு, கருங்காடு என்று பெயர். அது தீய சக்திகளின் கோட்டை கூடாரமாக உள்ளது, மரம், செடி கொடிகளால் செழிப்புற்று இருக்கிறது எங்கு பார்த்தாலும் புதரும், பகல்வேளையே இரவு போன்று காட்சியளிக்கும் அடர்ந்த காடாகும்,
கொடிய மிருகங்களும, தீய ஜீன் சக்திகளும், விஷம் நிறைந்த பாம்புகளும், வேட்டையாடும் பறவைகளும் மட்டுமே அங்கு வாழ முடிகிறது. காட்டைச் சுற்றி எல்லைப்புறத்தில் மலைகளால் சூழப்பட்டு அதற்கு அப்பாலே தேசங்கள் இருந்தனர்.
பூமியின் தெற்கு திசை மனிதர்கள் உள்நுழைய முடியாத அடர்ந்த காடு, கருங்காடு என்று பெயர். அது தீய சக்திகளின் கோட்டை கூடாரமாக உள்ளது, மரம், செடி கொடிகளால் செழிப்புற்று இருக்கிறது எங்கு பார்த்தாலும் புதரும், பகல்வேளையே இரவு போன்று காட்சியளிக்கும் அடர்ந்த காடாகும்,கொடிய மிருகங்களும, தீய ஜீன் சக்திகளும், விஷம் நிறைந்த பாம்புகளும், வேட்டையாடும் ...மேலும் வாசிக்கமட்டுமே அங்கு வாழ முடிகிறது. காட்டைச் சுற்றி எல்லைப்புறத்தில் மலைகளால் சூழப்பட்டு அதற்கு அப்பாலே தேசங்கள் இருந்தனர். இக்காட்டில் உள்ள மிருகங்களுக்கும், புதை குழிகளுக்கும், புதர்களுக்கும் மற்றும் தீய சக்திகளுக்கும் பயந்து எவரும் இக்காட்டினுள் வருவதில்லை, மீறி வருபவர்களுக்கு ஏதாவது ஒரு விபரீதத்தில் மரணத்தை ஏற்படுத்தி விடும். அவர்களின் உடலும் கிடைப்பதில்லை, இறந்தவர்களை தேடி கண்டடைய காட்டினுள் ஒருவரும் நுழைவதும் இல்லை. விறகு வெட்டி வருபவர்கள், காட்டினுள் மூலிகைச் செடி பறிப்பவர்கள் மற்றும் பழங்கள் சாம்பிராணிகளை சேகரிக்கும் வைத்தியர்கள் என தேசத்தை ஒட்டி உள்ள
சரியாக அந்த இரட்டைக் கொம்பனின் ஆழ்ந்த மவுன வழிபாட்டிற்கு நேர் முகத்தில் நடந்து சென்றாள் கலிக் தேவதை, கொடூர தீய சக்திக்கும் கலிக் தேவதைக்கும் நடுவே ஒரு சூலம் ஊண்டப்பட்டு இருந்தது,அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்தது அதன் ஓரங்களில் ஒளி வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தது. அது கலிக் தேவதையின் மேல் ...மேலும் வாசிக்கவந்த ஒளிப்பட்டதால் ஓரங்கள் மின்னியது.மிகுந்த கருமை நிறம் கொண்ட அந்த சூலம் திடீரென முழுவதுமாக ஒளி பெற்றது. அவ்வொளி பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்தது. நான்கு தேவதைகளும் அந்த வசிய ஒளியினை கண்டனர். ஆனால் கலிக் தேவதை அச்சூலத்திற்கு மிக அருகில் இருந்தாள்.இவற்றை கவனித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களும், தீய சக்திகளும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர்.கடுமையான தவத்தில் ஆழ்ந்திருந்த அந்த கொடூர உருவம் கொண்ட தீய சக்தியின் கையில் உள்ள சூலம் தான் இது என்று தேவதைகள் உணர்ந்திருந்தார்கள்.இச்சூலத்தை எடுத்து
சரியாக அந்த இரட்டைக் கொம்பனின் ஆழ்ந்த மவுன வழிபாட்டிற்கு நேர் முகத்தில் நடந்து சென்றாள் கலிக் தேவதை, கொடூர தீய சக்திக்கும் கலிக் தேவதைக்கும் நடுவே ஒரு சூலம் ஊண்டப்பட்டு இருந்தது, அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்தது அதன் ஓரங்களில் ஒளி வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தது. அது கலிக் தேவதையின் ...மேலும் வாசிக்கஇருந்து வந்த ஒளிப்பட்டதால் ஓரங்கள் மின்னியது.மிகுந்த கருமை நிறம் கொண்ட அந்த சூலம் திடீரென முழுவதுமாக ஒளி பெற்றது. அவ்வொளி பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்தது. நான்கு தேவதைகளும் அந்த வசிய ஒளியினை கண்டனர். ஆனால் கலிக் தேவதை அச்சூலத்திற்கு மிக அருகில் இருந்தாள்.இவற்றை கவனித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களும், தீய சக்திகளும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர். கடுமையான தவத்தில் ஆழ்ந்திருந்த அந்த கொடூர உருவம் கொண்ட தீய சக்தியின் கையில் உள்ள சூலம் தான் இது என்று தேவதைகள்